கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 12, 2013

56 கதைகள் கிடைத்துள்ளன.

சுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 20,735

 இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப்...

புல்லுக்கு இறைத்த நீர்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 21,400

 தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். எப்படியோ அவனை நேருக்கு நேரே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது. எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும்...

ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 263,724

 இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. ஒன்று அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்த டி.என்.ஏ ரிப்போட், மற்றது அழகாக குண்டு குண்டாக அவருக்கு...

காதலைச் சொல்லிவிடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 17,241

 நாளை காதலர் தினம். கிரீஷ் யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான். நாளைக்கு அவளிடம் தன் காதலைச் சொல்லிவிட வேண்டியதுதான். கிரீஷ்...

கணவன்-மனைவி

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 33,984

 அழைப்பு மணியின் ஓசையை கேட்டு கதவை திறந்தவர் திகைத்தார். “”வசந்த் வா…வா… என்ன இது… வரேன்னு போனில் கூட சொல்லாமல்…...

தழும்பு !

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 12,473

 அறுபத்து எட்டு வயதுக்கும், களையான தோற்றப் பொலிவு. சிறு சுருக்கங்களோ, தொய்வோ இல்லாத ஒரு திரேகக்கட்டு. துலக்கின தாமிர நிறத்தில்,...

பூபாள நேரத்து கனவுகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,361

 “பொற்கொல்லர் கள்!’ – ஒரு பிரபல வாரப் பத்திரிகை அறிவித்திருந்த சிறுகதை போட்டியில், முதல் பரிசை தட்டிக் கொண்ட சிறுகதை...

நீலாம்பரி

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 10,063

 தோட்டக்கார வேலு, எட்டு போல உடம்பை வளைத்து, “”கும்பிடுறேனுங்கம்மா…” எனக் கூறிய போது, அவர்கள் வீட்டில் மிகப்பெரிய மாறுதல்களை அந்தக்...

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,425

 அரசர் குளம், நாகர்கோவிலுக்கு மேற்கே 8 கி.மீ., தொலைவில் அமைந்திருந்தது. எட்டு தெருக்களும், ஊருக்கு வேலியாய் ஒரு குளமும் அங்கே...

பாசம்!

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,586

 அந்த பஸ், பார்க்கவே பரிதாபமாக நின்று கொண்டிருந்தது. பலர் முண்டியடித்து ஏற முற்பட, நான் என் கைக்குட்டையை, ஜன்னல் ஓரமுள்ள...