கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2012

245 கதைகள் கிடைத்துள்ளன.

உப்புக் கடலைக் குடிக்கும் பூனை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 11,355
 

 கல்தூண்கள் நட்டு, கம்பிவேலி இட்ட இரண்டு ஏக்கர் பரப்புக்குள் உலகத்தின் தாவரங்களை எல்லாம் வளர்க்கும் முஸ்தீபில் மாமனார் இருக்கிறார். பாப்ளார்,…

ப்போ… பொய் சொல்றே..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 14,032
 

 ”என் கடவுளை நானே உருவாக்கப் போறேன்” என்று சொன்னதும் ராகவன் சிரித்தான். அவன் சிரிப்பில் டேபிள் முழுக்க பீர் தெறித்தது….

வீணா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 120,253
 

 வீணா பிறந்தது 1946-ல். 1956-லிருந்து 1960 வரை அவள் பெற்றோர் டில்லியில் இருந்தபோது சாப்பிட்ட கோதுமையினாலும், அவள் அம்மாவிடமிருந்து பெற்ற…

கற்றது காதல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 13,763
 

 ”ஹலாவ் ரூம்மேட்… குட்மார்னிங்! மார்கழிப் பஜனைக்குப் போறேன். பூணூல் போட்டுக்கணுமா… மூணு விபூதிக் கோடு மட்டும் போதுமா? பக்கா கெட்டப்ல…

நான் இங்கு நலமே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 9,314
 

 அன்புள்ள பானுமதிக்கு, என் கையெழுத்து உனக்கு நினைவு இருக்குதா… எனக்கு கிட்டத்தட்ட மறந்தே போயிடுச்சு. இப்போதைக்கு என் நினைவில் இருக்கறதெல்லாம்…

காதலும் தோழரும் பின்ன மார்க்ஸும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2012
பார்வையிட்டோர்: 8,906
 

 ”தோழர், காதலிக்கிறதுன்னா என்னா பண்ணணும்?”- இரண்டாம் ஜாமத் தூக்கத்தில் இருந்தவனை எழுப்பி இப்படி ஒரு கேள்வி கேட்ட கடுப்பைவிட, அந்தக்…

நேற்று நடந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2012
பார்வையிட்டோர்: 16,055
 

 புழுதி பறக்கும் மைதானத்தில் திசையெல்லாம் கவிதை, கதை, கட்டுரை, ஆய்வு, ஊடகம், வலை, வலைப்பூ, அமைப்பு, இயக்கம், இறந்த காலம்,…

ஒல்லிக்குச்சி கில்லாடி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2012
பார்வையிட்டோர்: 18,042
 

 அவன் பெயர் பிரவீன் குமார் ஜெயின். வயது 26. அப்படித்தான் அவன் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டான். உண்மையில் அவனைப் பார்த்தால் 16…

இந்த நாள்… இனிய நாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2012
பார்வையிட்டோர்: 12,837
 

 பகவதி அம்மன் கோயிலின் மார்கழி மாத இரவு நேரத் தப்படிப்புப் பறைச் சத்தத்தின் துள்ளல் துல்லியமாகக் கேட்கும் தூரத்தில் அந்த…