கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 10, 2012

19 கதைகள் கிடைத்துள்ளன.

அவள் ஒரு தொடர்கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 16,923

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நந்தினி பால்கனி கதவைத் திறந்தாள். சட்டெனப் புதுக்காற்று உள்ளே நுழைந்தது. ஜன்னல்கள் எல்லாம் அடைக்கப்பட்டு இருந்ததை அப்போதுதான் கவனித்தாள். காலையில்...

என் ராஜா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 21,390

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘அம்மா’ என்று கூப்பிட்டவாறு தயங்கியபடி வந்தான் ராஜா. இரும்பு வாணலியிலிருந்த வடை களைத் திருப்பியவாறே மகனை நோக்கினாள் ஜானகி அம்மாள்....

அமைச்சரின் அழைப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 8,686

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்செல்போனில் ஓ.கே. பட்டனை அமுக்குவதற்கு முன் மணி பார்த்தார் உளவுத் துறை டி.ஐ.ஜி. சந்தானம். துல்லியமாக இரவு மணி 12....

வாத்தியார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 13,874

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்”அம்மாடியோ!” என்று அலறினான் அவன். சில்லி மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. ”இன்னாடா சவுண்டு விடுறே?” என்றபடி அவன் வயிற்றில்...

தூசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 25,537

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்”என்னம்மா, குழந்தை! ஏன் அப்படிப் பார்க்கிறே?” செம்பட்டை மாறாத தலையில் எண்ணெய் தடவிய கோலம். ஆறு வயதுதான் மதிக்கலாம். கவுனில்...

மணமகள் வந்தாள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 19,649

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அன்று அவளுக்கு முதல் இரவு! வரப்போகும் ஆயிரமாயிரம் இன்ப இரவுகளுக்கு அது ஆரம்ப இரவு! இளம் பெண்கள் சிலர் அவளுக்கு...

பத்து ரூபாய் நோட்டு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 10,050

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்உயரதிகாரி பத்மநாபன், அறைக் கதவைச் சாத்தி-விட்டு, மேஜை மேல் கவிழ்ந்து சன்னமான குரலில் “முக்கி-யமான, ரகசியமான வேலை. யாருக்கும் தெரியக்...

சுருட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 9,072

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சுருட்டுச் சாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்க, நீண்டவரிசை யில் ஆர்வலர்கள் காத்திருந்தார்கள். முத்துராமனுக்கு தான் வந்திருந்த நோக்கம் குறித்து சிறிது வெட்கமாகஇருந்தது....

கருப்பாச்சி காவியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 16,884

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இதுவரைக்கும் யார்கிட்டயும் சொல்லல. இதுவரைக்கும் யாரும்கூட இதைப் பத்தி சொல்லல. இருந்தாலும் சொல்றேன்! என்னோட அவரு… எனக்கே சொந்தமான அவரு…...

எங்கடா போயிட்ட?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 12,100

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மெஸ்ஸில் சாப்பிட்டவுடன் அக்கவுன்ட் புக்கை எடுக்கும்போதுதான் பார்த்தேன். ரூம் சாவி அங்கே இருந்தது. ‘தட்சிணாமூர்த்தி இன்னும் வரலையா!’ சாவியை எடுத்துக்கொண்டு...