கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2012

245 கதைகள் கிடைத்துள்ளன.

சம்மதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 8,708
 

 [சற்றே வளர்ந்தப் பாப்பாக்களுக்கு] டெபொசிஷன் தொடங்கக் காத்திருந்தேன். நான் சொல்லப்போகும் ஒரு கோரமான கொலையின்… ரீவைன்ட்.. தீர்மானிக்க வேண்டியவன் நானல்ல…

மனதிற்கினிய மேரி டீச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 10,411
 

 ருத்துவக்குடி என்ற உடைந்த சிமெந்ட் பலகையருகே காரை நிறுத்தினான் ரகு. கண்ணாடிக் கதவைக் கீழிறக்கி, பலகையருகே கைக்குழந்தையோடு நின்றிருந்தப் பெண்ணிடம்…

மன விலங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 8,788
 

 கனவுகளின் மகிழ்ச்சியை விட, கனவுகளின் நம்பிக்கையை விட, கனவுகளின் வலி சிலருக்குப் பிடித்திருக்கிறது. என் குரோம்பேட்டை நாட்களின் அதிகம் பழகாத…

பெத்தாபுர மலர் – அறிமுகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 7,818
 

 மூஷிராபாத் க்ராசிங்கில் புது அடுக்குமாடிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். ஒரு படா கம்பெனியின் உள்ளூர்…

மகிழ்ச்சி எந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 7,864
 

 மாடியிலிருந்து லியோ அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என்று பலர் பண்ணை வீட்டில் குழுமியிருந்தார்கள். தெரிந்த முகங்களிடையே…

சுபம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 7,387
 

 “நெனச்ச காரியம் நடக்கலே ராணி” என்று சலித்தபடி உள்ளே நுழைந்தக் கணவரை வருத்தத்துடன் பார்த்தாள் காவிரி. “பாத்துங்க.. தலை இடிச்சுக்கும்…..

பாலுவின் கோடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 7,198
 

 பம்மலில் நாங்கள் புது வீடு கட்டிக் கொண்டிருந்தக் காலம். என் தாத்தா ‘நிறைய வீடு கட்டியிருக்கிறேன் பேர்வழி’ என்று தனக்குத்…

வாலன்டியர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 8,522
 

 நியூஜெர்சி அருகே ஸ்டாக்டனில், ஸ்டாப் அன்ட் ஷாப்பில், வேலை பார்க்கிறேன். வாடிக்கை சேவையாளர் என்று வேலைக்கு எடுத்த போது கொடுத்த…

நிம்மதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 14,315
 

 ‘what now?’ என்றவனை வெறியோடு பார்த்தேன். என் வீட்டில் என் கண்ணெதிரே என் மனைவியை அம்மணமாகப் புணர்ந்துவிட்டு, என்னிடமே ‘வாட்…

குதிரைக்கு ஏன் கொம்பில்லை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 6,836
 

 இலங்கையில் ராவணன் தர்மராஜ்யம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. எல்லா ஜீவர்களும் புண்யாத்மாக்களாகவும் தர்மிஷ்டராகவும் இருந்து, இகத்தில்…