யாரும் இழுக்காமல் தானாக…
கதையாசிரியர்: வண்ணதாசன்கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 15,313
சொப்பனத்தில் அப்பா வந்திருக்கிறார். எழுந்திருக்கும்போதே நீலாவுக்குச் சந்தோஷமாக இருந்தது. பச்சைக் கட்டம் போட்ட போர்வையை ஒரு தடவை கசக்கினாற்போலப் பிடித்து,…