கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2012

283 கதைகள் கிடைத்துள்ளன.

நான்கு வழிச் சாலைக்கு ஒரு வழி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 5,717
 

 தார்ச்சாலையை அடைத்து நின்ற வசதியான வாகனத்துக்குள்ளிருந்து இறங்கிய மாணிக்கவிநாயகம் குறுகலான சாலையின் இரண்டு புறங்களிலும் இருந்த அடைசலான கடைகளை நோட்டமிட்டார்….

நிஜத்தில் நடக்குமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 9,221
 

 மாலை நேரம். மஞ்சள வெய்யில் கண்ணைக் கரித்தது. சாலை போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருந்தது. வண்டி ஓட்டுவது மிகுந்த சிரமமாயிருந்தது.ரவிக்கு…

வள்ளிக்கு வந்த யோகம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 8,627
 

 காலை நேரம் ஒரே பரபரப்பு குப்பை கொட்டப்போன வள்ளியம்மைக்கு ஒரு திடீர் அதிருஷ்டம் காத்திருந்தது அருகில் ஒரு பேக் கிடைத்தது….

சீனுவுக்கு என்ன பிரச்சனை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 8,719
 

 காலை நேரத்தில் பரபரப்பாக ஸ்ரீராம் ஆபிஸ் போக கிளம்பிக் கொண்டு இருந்தான். அப்போது அவனுடைய செல் போன் அடித்தது. போனை…

ஞாயிறு மறையும் முன்…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 10,177
 

 தன்னுடைய நண்பன் நிரோஜன் திருநாவுக்கரசினுடைய பாடலைக் கேட்டவுடன் கணனியைத் திறந்தான், சுதன். உள்ளத்தின் கட்டளைக்குக் கட்டுப்பட்டான். எனக்குள் உறைந்த என்னுயிரே!…

உதிர்ந்த ரோஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 8,738
 

 பவளமல்லிகை வீட்டு முற்றத்தில் காற்றோடு கலந்து வந்து தன் சுகந்தத்தைப் பரவ விட்டிருந்தது. மலர்கள் மொட்டவிழ்ந்து தேனீக்களுடன் உறவாடி மகிழ்ந்திருந்தன….

பாறைக்குள் பசுஞ்சோலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 6,308
 

 ராமகிருஷ்ணனால் நம்பவே முடியவில்லை. ‘நம்ம அப்பாவா இப்படி ஒரே வார்த்தையில் ஓ.கே.சொன்னது?” சமையலறைக்குள் நுழைந்து அம்மாவிடம் கேட்டான், ‘ஏம்மா…அப்பாவுக்கு உடம்பு..கிடம்பு…

புலி பூனையாகலாமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 5,322
 

 மானேஜிங் டைரக்டர் ரகோத்தமனின் பர்ஸனல் செகரட்டரி மாலினி சொன்ன அந்தத் தகவலைக் கேட்டதும் என் ரத்த அழுத்தம் ‘ஜிவ்”வென்று ஏறியது….

தெரு ஓவியன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 5,863
 

 ஒரு வாரத்திற்கான பூஜை சாமான்களை ஒட்டு மொத்தமாய் வாங்கிக் கொண்டு மார்க்கெட்டை விட்டு வெளியேறினார் பெருமாள் குருக்கள். “வணக்கம் சாமி”…

முதலாளியோட செலக்சன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 5,803
 

 அந்த பிரம்மாண்ட ஜவுளிக்கடையின் முதலாளி ராமமூர்த்தி, தன் ஏ.ஸி.அறையில் அமர்ந்து வரப் போகும் தீபாவளி விற்பனைக்கான புதுச் சரக்குகள் குறித்த…