நான்கு வழிச் சாலைக்கு ஒரு வழி!
கதையாசிரியர்: அண்டனூர் சுராகதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 5,717
தார்ச்சாலையை அடைத்து நின்ற வசதியான வாகனத்துக்குள்ளிருந்து இறங்கிய மாணிக்கவிநாயகம் குறுகலான சாலையின் இரண்டு புறங்களிலும் இருந்த அடைசலான கடைகளை நோட்டமிட்டார்….