கதையாசிரியர்: மீரான் மைதீன்

9 கதைகள் கிடைத்துள்ளன.

மின்னூட்டாம் பூச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023
பார்வையிட்டோர்: 2,606
 

 மைய்யத்தை அடக்கிவிட்டு நகர்ந்து வருவதற்குள் மனம் தவியாய் தவித்தது. நான் இயங்கமுடியாத அளவுக்கு எனக்குள்ளே ஏதோ ஒன்று சுழன்று வீசியடித்தது….

மீசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2023
பார்வையிட்டோர்: 2,509
 

 மீசை கொஞ்சம் பெரியதாகத் தான் இருக்கிறது மீசை பெரிதாக இருப்பதால் அது அழகாக இருப்பதாக நான் அடிக்கடி நினைத்து கொள்வதுமுண்டு….

பீகேயும் தானியல் ஆசானும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2022
பார்வையிட்டோர்: 8,601
 

 மனசு நல்லாருந்தா மந்திரமும் தேவையில்லை ஒரு மயிருந் தேவையில்லை தெரியுமா…காலை கொஞ்சம் நீட்டி நீட்டி போட்டு நடந்தார் பீகே. பின்னால்…

ரோசம்மா பீவி..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2022
பார்வையிட்டோர்: 3,410
 

 பூவத்தானின் விஸ்வரூபம் கண்டு பயந்து நோய் நொடியில் விழுந்து மரிக்கக்கிடந்த ஒன்றிரெண்டு பேர்களை தர்ஹாவில் தூக்கிக் கொண்டு போட்டார்கள். பேயாடிய…

யானை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 27, 2022
பார்வையிட்டோர்: 4,600
 

 பள்ளிக்கிணத்துக்கு தெக்குப்பக்கம் அந்த வளைந்த தென்னையில் யானையை கட்டிப் போட்டிருந்தார்கள். ஆண் யானை . அதன் தந்தத்தின் முனை மழுக்கப்பட்டிருந்தது….

மாமரத்தின் அப்பா அம்மா மற்றும் வளர்ப்புத் தந்தையின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2022
பார்வையிட்டோர்: 4,939
 

 வேடிக்கையும் ஞானத்தையும் பாடுபொருளாகக் கொண்டிருந்த ஒரு நடு இரவாயிருந்தது. என்ன காரணக் காரியமென்றுத் தெரியாமல் சற்றும் முன்பின் தொடர்பற்று திடீரென…

கொழும்பு குதிரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2022
பார்வையிட்டோர்: 7,074
 

 எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிந்து சைக்கிள் வீட்டிலிருக்கிறது. வாப்பாவிடம் கேட்டபோது அவர் சின்னபிள்ளையாக இருக்கும்போது அவரின் வாப்பா கொழும்பிலிருந்து கொண்டு…

சம்மந்தக்குடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 8, 2022
பார்வையிட்டோர்: 5,967
 

 (2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  சம்மந்தக் குடிய நினைத்த போது அஸ்மாவின்…

மஜ்னூன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2022
பார்வையிட்டோர்: 5,172
 

 (2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்புள்ள என்றோ, என் இதயமே என்றோ…