கதையாசிரியர்: பானுரவி

13 கதைகள் கிடைத்துள்ளன.

மரம் வைத்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2022
பார்வையிட்டோர்: 11,383
 

 வழக்கம் போல் இன்றும் விடியற்காலை நாலரை மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது. சளக்சளக்கென்று அம்மா வாசல் தெளிப்பதும், தொலைவிலிருந்து வரும்…

மாசிப் பிறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2021
பார்வையிட்டோர்: 14,022
 

 ‘டான்ஸுப் பாப்பா… டான்ஸுப் பாப்பா கோபங்கொள்ளாதே. உங்கம்மா வரவே நேரஞ்செல்லும்! சண்டை போடாதே’ – தெரு முனையில் இப்படியொரு பாட்டுச்…

வானதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 4,950
 

 “வாடாமலர்” பத்திரிகையை மேற்கொண்டு நடத்த முடியவில்லை; முன்போல் என்னால் இயங்க முடியாததும் ஒரு காரணம்… உன்னால் இங்கு உடனே வர…

கடவுள் செய்த குற்றம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 9,328
 

 காரை நிறுத்திவிட்டு மின்தூக்கிக்குச் செல்லும்போது தான் கவனித்தேன். எங்களது மேயர் ரோடு ஆரம்பத்திலிருந்து, சிங்கப்பூர் அரசாங்கத்தின் மனித வள அமைச்சின்…

கதம்பமும் மல்லிகையும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 7,294
 

 அக்கா வீட்டுக்குப் போவதென்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். மலைக்கோட்டை வடக்கு வீதியில் தாயுமானவர் கோவிலுக்கு எதிரே ஆனைகட்டும் மண்டபத்துக்கு எதிரே…

வெற்றி நிச்சயம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 6,819
 

 சாரதா கல்விச்சாலை களை கட்டியிருந்தது. பேராசிரியர் நமச்சிவாயத்தின் முப்பத்தியேழு ஆண்டு சேவை பூர்த்தியடைந்து அவருக்குப் பிரிவுபசார விழா நடத்த ஏற்பாடு…

ஜிங்கிலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2019
பார்வையிட்டோர்: 12,443
 

 “நாற்பது வயதில் நாய்க்குணம் நாம்தான் அறிந்து நடக்கணும்”…………பாடிக் கொண்டே வந்த பரமுவைப் பார்வையாலேயே தகித்தாள் சீத்தா. இன்னும் பத்து நாட்களில்…

எங்கிருந்தோ வந்தாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2015
பார்வையிட்டோர்: 15,092
 

 சுந்தரும் மீனாவும் சாங்கி ஏர் போர்ட்டுக்கு வந்திருந்தார்கள். அமெரிக்காவில் ஒரு மருத்துவக் கருத்தரங்கில் கலந்து கொண்டுவிட்டு, பத்து நாட்களுக்குப் பிறகு…

வைதேகி காத்திருந்தாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 10,126
 

 சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரிப் பகுதியில் அன்று சற்றே கூடுதலாகக் களை கட்டியிருந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பழைய…

பொம்மைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 29,007
 

 இன்று நாளை என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாள் வந்தே விட்டது. முகுந்த் மருத்துவப் படிப்பிற்காக மெல்பர்ன் யுனிவர்சிட்டி/ஆஸ்திரேலியாவுக்குச் செல்வது…