கதையாசிரியர்: கவிஜி

52 கதைகள் கிடைத்துள்ளன.

நிலவுக்கு ஊதா நிறம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2024
பார்வையிட்டோர்: 2,150
 

 “குதிச்சா செத்தரலாம்…. குதிச்சிரலாமா…” கண்ணம்மா யோசித்துக் கொண்டிருக்கிறாள். அவள் கண்கள் முன்னால் பரந்து விரிந்து சரிந்து கிடக்கும் பள்ளத்தாக்கை ஆராய்ந்து…

குயிலிக்கு நான்கு கால்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2024
பார்வையிட்டோர்: 759
 

 மதிய வெயில் உடல் திறந்து கிடந்தது. உடல் திறக்க முட்டிக் கொண்டு வந்தது குயிலிக்கு. விறகு கட்டை தலையில் இருந்து…

மீண்டும் கோகிலா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2024
பார்வையிட்டோர்: 7,571
 

 ஏதோ நாடகம் போலவே இருந்தது. யார் இயக்க நடக்கிறது இதெல்லாம். சித்தார்த்தனுக்கு தலை சுற்றினாலும்… தலை சுற்றலில் ஒரு கற்றல்…

சனிக்கிழமை சர்ப்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2024
பார்வையிட்டோர்: 2,163
 

 தனித்திருப்பவனின் சனி இரவு எப்படி இருக்கும்……தெரியுமா…? அது போக போக வெறியேறும் பசித்த புலியின் சுயத்தின் இயல்பை பெற்றிருக்கும். அப்படித்தான்…

ஒவ்வொரு பெட்டியிலும் ரயில் இருக்கிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2023
பார்வையிட்டோர்: 1,758
 

 வினைகளின் வழியே எதிர் வினை நிகழ்கிறது போலவே எதிர்வினைகள் வழியே வினைகளும் நிகழ்கின்றன. என்னவோ தைரியம். இன்னதென்று சொல்ல இயலாத…

ராஜநடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2023
பார்வையிட்டோர்: 8,399
 

 “வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலு…

மினுக் மிட்டாய்கள் – ஒரு குளக்கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 1,883
 

 பின் மதிய வெயிலில் மினுக் மிட்டாய்கள் சுட்டுக் கொண்டிருந்தது குளம். வெயிலுக்கு ஒதுங்கிய நான் குளக்கரையில் குவிந்தேன். மர நிழலில் மன…

M.D மார்த்தாண்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2022
பார்வையிட்டோர்: 8,267
 

 எனக்கு கொடுத்த அசைன்மென்ட்… பின்னால் அலைந்து ஓரளவுக்கு கண்டு பிடித்து விட்டேன். யார் இந்த M. D மார்த்தாண்டி. My…

சஜினி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2022
பார்வையிட்டோர்: 4,824
 

 அர்த்தமுள்ளவை எல்லாம் அர்த்தமுள்ளவை தானா என்ன. தலைவன் கிம் கி டுக் – க்கு சமர்ப்பணம். *** கிம் கி…

மக்தலேனா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2021
பார்வையிட்டோர்: 3,917
 

 20 வருடங்களுக்கு பிறகு… நானாகவே நிற்கிறேன். அடையாளம் தெரியாதவர்கள் பற்றி கவலை இல்லை. தெரிந்து தெரியாத மாதிரி போவோர் பற்றிய…