கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3299 கதைகள் கிடைத்துள்ளன.

ஸ்வப்னத்தை ஸ்வீகரிச்ச சுந்தரிக்குட்டியே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2016
பார்வையிட்டோர்: 21,383
 

 ‘ம்’ என்ற ஒற்றை எழுத்தில் இருந்தே புதிய நட்பு ஒன்று பிறக்கிறது. அவன் என்னிடம் ”நீ தண்ணியடிப்பியா?” என்று கேட்டான்….

ஓர் உணவு விடுதியும் இரண்டு காதலிகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 19,680
 

 உடம்பும் மனசும் அப்படியொரு பரபரப்பிற்கு ஆட்பட்டு ரொம்ப நாளாகிவிட்டது அவனுக்கு.அழகானப் பெண்களைப் பார்க்கிற போது அவ்வகைப் பரபரப்பு ஏற்படும் ….

கைமாத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 14,827
 

 வாசலில் ராமசுப்பு போய்க் கொண்டிருந்தார். ஜன்னல் வழியாகத் தெரிந்தது. அதே சோர்வான நடை. தலை குனிந்தமேனிக்கு. எடுத்து வைக்கும் அடிகள்…

இது அழகிகளின் கதையல்ல..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2016
பார்வையிட்டோர்: 11,479
 

 ‘ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்க முடியாதே. ஒரு எடத்தில ரெண்டு அழகிக இருக்க முடியாதே!’ -மணிகண்டன் சிரித்துக்கொண்டே சொன்னான்….

தவறும் தண்டணையும்

கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 8,824
 

 “”அப்பாப்பா ப்ளீஸ்பா நா வர்லப்பா. நீங்களும் அம்மாவும் மட்டும் போய்ட்டு வாங்கப்பா” என்று கெஞ்சினாள் பூஜா. “”என்னடா பூஜாகுட்டி இப்படி…

குழந்தைகளைக் கொல்வது எளிது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 12,953
 

 ”ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்…” என்று கதை சொல்ல ஆரம்பித்தேன். ”ராஜாவுக்கு எந்த ஊருப்பா?” என்றான் மகன். என்ன…

நான்காம்முறைப் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 13,825
 

 ஐந்து லிட்டர் வண்ண டப்பாக்கள் அத்தனையும் இறக்கி முடித்துவிட்டு அடுக்குகளைச் சீர்செய்வதுபோல் ஆசுவாசமாகிக்கொண்டிருந்தேன். பெயின்ட் வாசனை, அனிதா பயன்படுத்தும் பவுடர்…

பாசத்தின் முகவரி அப்பா

கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 8,446
 

 “”நம்ம அப்பா இன்னொரு மேரேஜ் பண்ணிட்டு நம்மை விட்டுட்டுப் போயிருவாரா பாபுண்ணா?” என்று ஏக்கப் பெருமூச்சுடன் தன் கேள்வியைத் தொடுத்தாள்…

கடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 12,229
 

 பையன் கடையைத் திறந்து வைத்திருந்தான். வாசலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு சேரை எடுத்துப்போட்டு, அன்றைய தினசரியை விரித்துப் படிக்கத் தொடங்கினார் கடைக்காரர்….