கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 7, 2012

60 கதைகள் கிடைத்துள்ளன.

வறுப்பு!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 10,075
 

 சில கடைகளுக்கு போர்டே தேவையில்லை. அந்த ரகத்தைச் சேர்ந்ததுதான் அந்தப் பட்டாணிக் கடலைக் கடை. ஆனாலும், கடை திறந்த புதிதில்…

‘‘அடுத்து என்ன நடந்திருக்கணும்னா…’’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 10,456
 

 ‘‘அடுத்து என்ன நடந்திருக்கணும்னா…’’ நந்தகுமாரை ஏதாவது பத்திரிகையிலிருந்து அந்தரங்க சர்வேக்காக அணுகலாம். முதல் அனுபவம் எந்த வயதில் கிடைத்தது? சிநேகிதிகளை…

வொர்க்கிங் கப்பிள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 8,895
 

 ‘‘கஸ்தூரி.. விடிஞ்சிடுச்சு பாரு, எழுந்து டீ போடேன்..!’’ & கிருஷ்ணனின் காலை அலாரம். கஸ்தூரி உடம்பை முறித்துக் கொண்டு எழுந்தாள்….

நாய் பட்ட பாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 8,442
 

 ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஐயன் திருவள்ளுவர். அவருக்கென்ன? அவரே சொன்னது போல, ‘சொல்லுதல் யார்க்கும் எளிய…

இது கதையல்ல! – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 11,348
 

 மூன்றாம் வகுப்பு படிக்கும் பேத்தி இலக்கியா வற்புறுத்திக் கேட்டதால், பார்வதி பாட்டி கதை சொல்லத் தொடங்கினாள்… ‘‘ஒரு ஊர்ல, ஒரு…

ஒக்காண்டே தூங்கலாம்!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 15,787
 

 உட்கார்ந்துகொண்டு தூங்குவது ஒரு சுகம். ஒரு யோகம்! அதைப் பல பேர் ஏன் கேலி செய்கிறார்களோ தெரியவில்லை. எத்தனையோ பேருக்குப்…

தேறுதல் மந்திரவாதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 11,964
 

 வேட்பாளர் சோமுவுக்கு ஒரு மந்திரவாதியைப் பார்க்கப் போகிறோம் என்கிற நினைவு வந்த உடனே, சிரிச்சமேனிக்கு இருக்கும் ஒரு எலும்புக்கூடு அவனை…

‘கிள்ளு கிள்ளு’ப்பான கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 12,698
 

 அவள் கிள்ளிவிட்டாள்… ரொம்பவே அழுத்தமாக ‘நறுக்’ என்று தோள்பட்டையில் & புஜம் புஜம் என்பார்களே & அங்கே! கொஞ்சும்போது செல்லமாகக்…

புத்திசாலித்தனமா நடந்துக்கோடா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 12,841
 

 அந்த நிறுவனத்திலிருந்து இன்டர்வியூ கடிதம் வந்தது முதல், ராகவனுக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. அதுதான் அவனுக்கு முதல் அனுபவம் என்பதால்,…

ராமசாமியும் ரொமானே ஹொசாரிகாவும்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 10,009
 

 யாருக்கும் பயனில்லாமல் கொட்டிக்கொண்டு இருந்தது குற்றால அருவி. ராமசாமியும் ரொமானே ஹொசாரிகாவும் சாரல் தெறிக்கும் தூரத்தில் நின்று அருவியைப் பார்த்துக்கொண்டு…