கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 7, 2012
கொங்குதேர் வாழ்க்கை
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 10,986
லைன் வீடுகள் என்று சொல்வார்கள் இங்கு. ஒருவேளை சென்னையின் ஸ்டோர் வீடுகள் இப்படித்தான் இருக்குமோ தெரியவில்லை. முதலில் நீங்கள் நாற்பது…
சிக்கல்
கதையாசிரியர்: கே.பி.ஜனார்த்தனன்கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 6,926
ஓவியம்: சேகர் வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு முன்னுக்கு வந்தவர் சுகந்தன் மாமா. எந்த ஒரு பிரச்னைக்கும் அவரிடம் தீர்வு இருக்கும்….
இசைக்காத இசைத்தட்டு!
கதையாசிரியர்: தங்கர்பச்சான்கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 14,716
கொடிபவுனு அம்மா வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் வாழ்க்கைப்பட்ட ஊர் பக்கத்தில்தான் இருக்கிறது என்பதால்… நினைத்தால் போதும், குழந்தைகளை இடுப்பில் ஒன்றும்…
நொந்தலாலா!
கதையாசிரியர்: ராஜூ முருகன்கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 12,846
‘தானெரிந்த சாம்பலைத் தானள்ளிப் பூசியவருண்டோ… நானள்ளிப் பூசினேனடி கண்ணம்மா, நானள்ளிப் பூசினேனடி’ என கீர்த்தனாவின் மண நாளன்று மடங்கிப் படுத்து…
குளிரெழுத்தின் வண்ணங்கள்
கதையாசிரியர்: சாந்தினி ஜோன்ஸ்கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 8,877
பொன்வண்டுகளுக்குக் குளிரடிக்காது. குளிரடிப்பதாக இருந்தால், அவை மழைக் காலத்தில் தோன்றுமா? ‘அம்மா’ என்று ஆசையுடன் அழைக்கும் மூன்றரை வயது…
மகன்
கதையாசிரியர்: பாஸ்கர் சக்திகதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 7,312
எல்லா வாக்கியங்களையும் என்னால் சுலபமாக நம்பிவிட முடியும். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அதனை ஈஸியாக நம்பிவிடுகிறவன் நான்….
வாக்குமூலம்
கதையாசிரியர்: தமயந்திகதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 7,725
அன்புள்ள மகனுக்கு, பொலபொலவென வடித்த சாதத்தின் நிர்மலத்துடன் புலர்ந்திருக்கும் காலைப் பொழுதின் நிரம்பிய சந்தோஷங்கள் உன்னை ஞாபகப்படுத்துகின்றன. பால் கட்டின…
பட்டர் பிஸ்கட்
கதையாசிரியர்: பாலா விஸ்வநாதன்கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 10,970
பெயர் பெற்ற பள்ளிக்கூடம் அது. அந்தப் பள்ளியின் அருகே இருக்கும் பெட்டிக்கடையை ‘தாத்தா கடை’ என்று மாணவர்கள் செல்லமாக அழைப்பார்கள்….