மழலைச்சொல் கேளாதவர்
கதையாசிரியர்: என்.சொக்கன்கதைப்பதிவு: August 4, 2012
பார்வையிட்டோர்: 13,260
அறைக்குள் ஒரு பெரிய புயலடித்து ஓய்ந்தாற்போலிருந்தது. பிரசவித்த களைப்பில் மதுமிதாவும், பிறந்த களைப்பில் அவளது குழந்தையும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்கள். சற்றுத்…