கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 8, 2012

14 கதைகள் கிடைத்துள்ளன.

மூ(டா) நம்பிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 34,627
 

 “மேலும் ஒரு மர்ம சாவு!, சாத்தான் வளைவில் மர்ம சாவு தொடர்கிறது ” செய்தித்தாளை மேசையின் மேல் போட்டான் சுந்தர்…

வியூகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 13,163
 

 தெருவில் யாரோ வெள்ளையுஞ் சள்ளையுமாய் போய்க் கொண்டிருக்கிறார்கள் ஊருக்குப் புதுசா? திண்ணையிலிருந்த சுப்பன் கிழவன் கண் களை இடுக்கிக் கொண்டு…

வாழ் கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 10,306
 

 எங்கள் வானில் விமானங்கள் எந்த நேரமும் வந்து குண்டு மழை பொழியும், பலாலி இராணுவ முகாமில் இருந்து அடிக்கின்ற ஷெல்…

பொம்மலாட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 16,027
 

 (பார்வையாளர்களின் கோணத்திலிருந்து பார்க்கையில், மேடையிலிருந்து இடது வலது ஆக ஒரு வீதியிருக்கும். இந்த வீதி மேடையில் சற்று பின்தள்ளி இருக்கும்….

நான் பைத்தியம் இல்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 9,496
 

 (இது முருகதாஸ் ராஜாராமன் என்றொரு இளம் வாலிபரின் சமீபத்திய அனுபவத்தையும், அதன் பின் விளைவுகளையும் விபரிக்கும் உண்மைக் கதை. முருகதாஸ்…

போலிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 11,368
 

 வு.ஏ. இல் நியூஸ் வாசிக்கிற பெட்டை அடிக்கடி, தேவையில்லாமல் பல்லைக் காட்டியது எனக்கு விசரேத்தியது. இவளவைக்கு ஏன் இநதத் தேவையில்லாத…

இரண்டு கோணங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 9,406
 

 கோணம் சூ1 கிரிக்கெட் விளையாடுவதில், கவிதை எழுதுவதில் என்னுடைய திறமையை சில நேரங்களில் சந்தேகித்திருக்கிறேன். ஆனால் என்னுடைய புத்திசாலித்தனத்;தை என்றுமே…

முகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 9,159
 

 மாயவன் ஜங்-ப்ளோர் சந்தியில் உள்ள றோயல் பாங்கின் வாசற் படிகளில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக் கணக்காணோர் அவசரமாக என்னைக்…

தாகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 8,113
 

 அம்மாவும் நானும் இரவு சாப்பாட்டை முடித்துப்போட்டு வாசற்படியில் இருந்;து அம்புலிமாமாவைப் பார்த்துக் கொண்டிருந்தோம். நிலா நிலா ஓடி வா பாட்டை…

மீன் தொட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 9,551
 

 “அப்பா..” “என்னடா..” “எனக்கு வேனும்பா..” “திரும்பவும் ஆரம்பிச்சிட்டியா..?” “எல்லா பிரண்ட்ஸ் வீட்லேயும் இருக்கு..” “இந்தா..பாரு.. அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது…..