கதையாசிரியர்: Testimonials

105 கதைகள் கிடைத்துள்ளன.

வளர்கவி
0 (0)

கதைப்பதிவு: January 30, 2024
பார்வையிட்டோர்: 998

சிறுகதை படைப்பு என்பது ஒர் இன்ப சாகரம். பெருங்கடல். இதுவரை நான் அதில் நான் கரையில் நின்று கால்நனைத்த காரியம்...

வி.கே.லக்ஷ்மிநாராயணன்
0 (0)

கதைப்பதிவு: December 24, 2023
பார்வையிட்டோர்: 830

சிறுகதைகள்.காம் இணைய தளம் எங்களுக்கொரு வரப்பிரசாதம். இன்புறையச் செய்யும் இனிய தளம். தங்களின் சேவை மகத்தானது. இதன் மூலம் உலகில்...

சுந்தரிமணியன்
0 (0)

கதைப்பதிவு: October 27, 2023
பார்வையிட்டோர்: 902

எனது சிறுகதைகளை சிறுகதைகள்.காம் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் இளந்தலைமுறையினரை வாசிக்க வைக்க...

எஸ்.ஜெகதீசன்
0 (0)

கதைப்பதிவு: October 9, 2023
பார்வையிட்டோர்: 953

மதிப்புக்குரியவருக்கு, உங்கள் உயர்ந்த ஒப்பற்ற பணியினை மனதார போற்றுகின்றேன். இதயம் நிறைந்து வாழ்த்துகின்றேன். எனது சிறுகதையை பதிவேற்றியமைக்கு மிக்க மிக்க...

எஸ்.ராமமூர்த்தி
0 (0)

கதைப்பதிவு: October 8, 2023
பார்வையிட்டோர்: 1,218

அரசியல்வாதிகளைப் போல, வாக்குறுதிகளை அளிக்காமல் இளம் தலைமுறை மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கு, வாசிப்பதிலும், படைப்பாற்றலிலும் சிறந்து விளங்குவதற்கான, ஆக்கப்பூர்வமான, அறிவின்பாற்பட்ட...

சுதா சிவதாஸ்
0 (0)

கதைப்பதிவு: September 15, 2023
பார்வையிட்டோர்: 1,250

என் சிறுகதை, ‘கையெழுத்து’ உங்கள் இணைய தளத்தில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. உங்கள் தளத்தைப் பற்றி நான் அறிந்த கொண்டதில்...

அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
0 (0)

கதைப்பதிவு: August 18, 2023
பார்வையிட்டோர்: 921

ஸ்ரீ.தாமோதரன்
0 (0)

கதைப்பதிவு: June 6, 2023
பார்வையிட்டோர்: 1,412

சிறுகதைகள்.காம் மூத்த, மற்றும் பிரபல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளை கொண்டுள்ள பொக்கிஷம். அதுமட்டுமல்ல எண்ணற்ற ஆரம்ப கட்ட எழுத்தாளர்களுக்கும் நல்ல...

விஜி ரமேஷ்
0 (0)

கதைப்பதிவு: May 26, 2023
பார்வையிட்டோர்: 1,371

என்னைப் போன்ற வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு “சிறுகதைகள்.காம்” ஒரு வரப்பிரசாதமாகும். தங்கள் அன்பிற்கும், அங்கீகாரத்திற்கும், ஆதரவிற்கும், இணையதளத்தில் எனது எழுத்துக்களை...

சுப்ரபாரதிமணியன்
0 (0)

கதைப்பதிவு: May 24, 2023
பார்வையிட்டோர்: 1,436

வணக்கம், தொடர்ந்து தங்கள் தளம் நல்ல சிறுகதைகளை பிரசுரித்து வருவது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் சாதாரண சிறுகதைகளை நிறையப் பேர்...