கதையாசிரியர்: Testimonials

67 கதைகள் கிடைத்துள்ளன.

நிலாரவி

கதைப்பதிவு: April 17, 2018
பார்வையிட்டோர்: 195
 

 சிறுகதைகளுக்கான சிறந்த இணையதளமான சிறுகதைகள்.காம் இணைய தளத்தில் இணைவதில் மகிழ்கிறேன்.முன்னணி எழுத்தாளர்கள் பலரின் சிறுகதைகளுடன் வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் கதைகளும்…

ப.எங்கல்ஸ்

கதைப்பதிவு: December 1, 2017
பார்வையிட்டோர்: 186
 

 எனது முதல் வட்டார “சிறுவாடு என்கிற சிறுசேமிப்பு” என்ற சிறுகதையை தங்களது வலைதளபக்கத்தில் வெளியீடு செய்தமைக்கு வணக்கங்களும்,வாழ்த்துகளும்…என்னைபோன்ற இளைய எழுத்தாளர்களை…

சரசுராம்

கதைப்பதிவு: September 11, 2017
பார்வையிட்டோர்: 138
 

 வணக்கம், சிறுகதைக்கென ஒரு தளம். இலக்கியத்திற்காய் நீங்கள் செய்யும் மகத்தான பணி. பத்திரிக்கைகளில் படிக்க வாய்ப்பு அமையாத கதைகளைக்கூட இங்கே…

பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

கதைப்பதிவு: April 10, 2017
பார்வையிட்டோர்: 186
 

 என்னை சிறுகதைகள் இணையதளத்தில் சேர்த்தமைக்காக மிக்க நன்றி மேலும் மிகுந்த மகிழ்ச்சியும் அடைகிறேன் சிறுகதைகள் இனணயதளம் மூலம் இளைய தலைமுறை…

கனவுப் பிரியன்

கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 162
 

 கடந்த சில நாட்களாக உங்கள் தளத்தை வாசித்து வருபவன் என்ற முறையில் உங்கள் அத்தனை முயற்சிக்கும் என் பாராட்டுக்கள். எனது…

மு.பால முரளி

கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 189
 

 உங்களது ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி. என்னை போல் கதை எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு உங்கள் தளம் ஒரு வரபிரசாதம். நீங்கள்…

முனைவர் க.லெனின்

கதைப்பதிவு: February 29, 2016
பார்வையிட்டோர்: 210
 

 என்னுடைய சிறுகதையான தூரிகை கதை தங்களின் தளத்தில் வெளிவந்துள்ளதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். தங்களின்  குழுமத்திற்கு நன்றிகள் பல…..

ஆரார் மிதுன்

கதைப்பதிவு: July 13, 2014
பார்வையிட்டோர்: 199
 

 நான் எழுதிய சிறுகதை தங்கள் இணைய தளத்தில் பிரசுரமானது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியும் அதைவிடப் பன்மடங்கு பெருமையும் கொள்கிறேன்….

கன்னிக்கோவில் இராஜா

கதைப்பதிவு: July 13, 2014
பார்வையிட்டோர்: 135
 

 தங்களின் இணைய இதழைப் பார்த்தேன். மகிழ்ந்தேன். பலருக்கும் பயனாக பல செய்திகள் நிறைய உள்ளன. ஏற்கனவே படிக்க மறந்த இதழ்களையும்…

ஆர்.குருமூர்த்தி

கதைப்பதிவு: July 13, 2014
பார்வையிட்டோர்: 177
 

 இது சிறுகதை எழுத்தர்களின் களம். பிரசுரங்கள் கனவு எனும் நிலை மாறி யாரும் தன் எழுத்தை பதியலாம் எனும் யதார்த்தம்….