கதையாசிரியர்: எஸ்.ராமமூர்த்தி

29 கதைகள் கிடைத்துள்ளன.

திருஷ்டி பொம்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2023
பார்வையிட்டோர்: 2,914
 

 இரவு ஏழு மணி. வழக்கம்போல வந்து செல்லும், தனியார் பேருந்து, பயணிகளை உஷார்படுத்துவதற்காக நீண்ட ஹாரனை ஒலித்தது. கடைகளிலும் வீட்டுத்…

சகுனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023
பார்வையிட்டோர்: 2,958
 

 பிறவிச் சமையல்காரி போலவே வரித்துக் கொண்ட சென்னம்மாள், அடுக்களையைத் தாண்டாமல்தான் உள்ளூரிலியே பேசித் திரிந்தாள். உறவினர் வீட்டுத் திருமணங்களுக்குச் சென்று…

ஆடு புலி ஆட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 20, 2022
பார்வையிட்டோர்: 4,226
 

 கண்மாய்க் கரையும் கருவேலங்காடுமாக காட்சியளிக்கும் இது ஈரம்புளி கிராமம். 24 மணிநேரத்தில் ஒருமுறையாவது அங்குள்ள முகங்கள் களைகட்டுமோ இல்லையோ, முன்று…

இதுதான் சான்ஸ்..விடாதே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2022
பார்வையிட்டோர்: 3,690
 

 “என்னது புள்ளெ சொணங்கிப் போய் இருக்கான்..!. ஒடம்புக்கு சரியில்லையா..? என்று பார்க்க வந்தவர்கள், குடித்த காபிக்காக நலம் விசாரித்தார்கள். “பேத்திக்கு…

தாலி காத்த அம்மன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2022
பார்வையிட்டோர்: 4,887
 

 திருமணம் முடித்த சில மாதங்களிலோ அல்லது ஆண்டுகளிலோ சிலருக்கு தாம்பத்ய வாழ்க்கை வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறது. எப்போதும் அவள் புதுப்பெண்ணாக…

பிராயச்சித்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2022
பார்வையிட்டோர்: 5,331
 

 இப்போது சித்திரைத் திருவிழாவும் இல்லை, ஆடிப்பூச்சொரிதலும் இல்லை. ஆனால் உள்ளூர் மக்களின் சிறப்பு ஆராதனைகளால் பாகம்பிரியாள் கோவில் களைகட்டியிருந்த து….

குட்டையில் ஊறிய மட்டைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2022
பார்வையிட்டோர்: 6,753
 

 தீவிரவாதிகளின் ஊடுருவலாலும், அவர்களின் சதித் திட்டங்களாலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரத்த பூமியாக மாறி இருந்தது. ஒருபுறம் சதித் திட்டங்களை…

லீலையில் ஒரு வேலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2022
பார்வையிட்டோர்: 5,879
 

 சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஆல்பா சென்டர் . ஒரு புறம் ஜவுளிக்கடைகள், இன்னொருபுறம் நகைக் கடைகள், இதற்கிடையே…

மாங்கல்யம் தந்துனானே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2022
பார்வையிட்டோர்: 7,182
 

 ஹரி கிருஷ்ணன் மறுபடியும் சுணங்கிப் போய்விட்டான். எல்லோருக்கும்போலத்தான் அந்த வீட்டுக்கும் விடிந்தது. அத்தனை பேருக்கும் தெரிந்த மஞ்சள் வானம்தான் ஜான்சிராணி…