நிமிர்ந்தாள்!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமிகதைப்பதிவு: September 8, 2023
பார்வையிட்டோர்: 1,720
ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இருக்கையில் முதலாக அமர்ந்த கவிதா கடந்த கால நிகழ்வுகளை நினைத்து கண்கலங்கினாள். …
ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இருக்கையில் முதலாக அமர்ந்த கவிதா கடந்த கால நிகழ்வுகளை நினைத்து கண்கலங்கினாள். …
ஊரின் மத்தியில் இருந்த கிராமத்து ஆலமரத்தடியில் பெரிய கூட்டம். அனைவரும் வரிசையாக அமர்ந்திருக்க கதர் வேட்டி, சட்டை அணிந்தவாறு ராமசாமி…
“அம்மா இன்னைக்கு காத்தாளைக்கு புட்டு சுட்டு, மத்தியானச்சோத்துக்கு அரிசி சோறாக்குமா. அன்னாடும் ராயிக்களி, கம்மங்களி, சோளக்களி, தெனஞ்சோறு, சாமச்சோறு மட்டுந்தானா?…
பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றும், ஆசிரியர் பாராட்டியும், உடன் படிப்போர் பொறாமைப்பட்டும் தன்னால் பெருமைப்பட்டு மகிழ்ச்சியடைய முடியவில்லையே எனும் ஏக்கத்தில்…
அண்டை வீடு சண்டை வீடாக இருந்தால் நாம் எப்படி நிம்மதியாகத்தூங்க முடியும்? அலுவலகத்திலிருந்து மருமகள் ரம்யா வந்தவுடன் மாமியார் வசந்தியுடன்…
கரிசலாங்கண்ணி இலைகளைப்பறித்து இடுப்பில் கட்டியுள்ள சேலையில் கூட்டிய மடியில் போட்டுக்கொண்டிருந்தாள் ராமாயி. இன்று காலையிலிருந்து பறித்ததில் பதினைந்து மடியளவு கீரைகள்…
ஓதிச்சாமி ஓர் ஏழை விவசாயி மகன். பத்து வயது இருக்கும் போதே தாயை எமனிடம் பறிகொடுத்தவன். தனக்கு பத்து வயது…
“மாட்டுக்கட்டித்தரைய ஊட்டுச்சாளைக்கு பொறகால போட்டிருக்கோணும். கொசு கடிச்சுத்திங்கறதுனால திண்ணைல படுக்கவே முடியல. உள்ள போய் படுத்தா உப்பசந்தாங்க முடிலீங்கிறத விட,…
சிவராமனுக்கு படிக்க முடியவில்லை என்பதை விட படிக்கப்போனால் சோற்றுக்கு வழியில்லை என்பதால் சிறுவயதிலேயே காட்டுக்கு கல் பொறுக்கும் வேலைக்கு தினக்கூலிக்கு…
“டேய் பன்னாட… நாஞ் சொல்லறது காதுல ஏறாதா? காத்தாலிருந்து நா என்ன சொன்ன? நீ என்ன செஞ்சிருக்கறே? அன்னாடும் இப்புடியே…