ஒரே பாய்!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமிகதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 1,871
மாடசாமிக்கு தூக்கம் வரவில்லை. நடு நிசியாகியும் படுத்துத்தூங்காமல் மனைவியிடம் அவளது தாய், தந்தை, சகோதரியைப்பற்றி கோபமாக பேசிக்கொண்டே இருந்தார். “உன்ற…
மாடசாமிக்கு தூக்கம் வரவில்லை. நடு நிசியாகியும் படுத்துத்தூங்காமல் மனைவியிடம் அவளது தாய், தந்தை, சகோதரியைப்பற்றி கோபமாக பேசிக்கொண்டே இருந்தார். “உன்ற…
முடி வெட்டும் உருமனுக்கு தூக்கம் வரவில்லை. உடல் பஞ்சு வைத்தால் பற்றி எரியும் அளவுக்கு தீத்தனல் போல் தகித்தது. காய்ச்சலுக்கு…
சாந்திக்கு ஐந்தாவதுக்கு மேல் படிப்பு புரியவில்லை. அம்மாவுடன் ஆடு, மாடு மேய்க்க காட்டிற்குள் உதவிக்கு சென்று விட்டு வீடு திரும்பும்…
“நீங்கள் நல்லவராக இருக்கலாம். கடுமையாக ஓய்வின்றி உழைத்து சிக்கனமாக செலவழித்து முன்னேறி வீடு, சொத்துக்கள், பணம் என சேமிக்கவும் செய்யலாம்….
திருமண மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வாத்தியச்சத்தத்தில் பேசும் வார்த்தைகள் புரிந்தும் புரியாமல் அனைத்திற்க்கும் சிரிப்பாய் உதிர்க்கும் நிலையில் ஒவ்வொரு…
ஐம்பது ரூபாய்க்கு வாங்கிய சைக்கிளில் பள்ளி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் தினமும் ஐம்பது முறை ஊரைச்சுற்றி, சுற்றி ஓட்டி…
மாயவனுக்கு தொலைக்காட்சியில் அந்த செய்தியைக்கேட்டதும் மனம் அதிர்ச்சியிலிருந்து மீள சற்று நேரம் ஆனது. முகம் வியர்வையால் நனைந்திருந்தது. அவரது முகத்தைப்பார்த்த…
கருத்தானுக்கு வீடு, காடு, தோட்டம் என ஐந்து தலைமுறைக்கு முன்னவர்கள் சேர்த்து வைத்த சொத்துக்கள் ஏராளம் இருந்தன. அவரது பெற்றோருக்கு…
மைக் சத்தம் கேட்டவுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த சாப்பாட்டை குப்பையில் கொட்டி விட்டு, அழுத குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டாமல் கையில் எடுத்து…
வாழ்க்கைப்பயணத்தில் இவ்வளவு சீக்கிரம் இறங்குமிடம் வருமென்று வசீகரன் நினைத்து பார்க்கவில்லை. ஆசைகள், பேராசைகள், குறிக்கோள்கள் மற்றும் திட்டங்கள் என அனைத்துமே…