கதையாசிரியர்: வி.கே.லக்ஷ்மிநாராயணன்

41 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவைப் போல மகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2025
பார்வையிட்டோர்: 5,310

 அன்று தன் ஆஃபிஸில் வேலை செய்யும் மகேஷ் என்பவனை காதலிக்கிறதாகவும், அவனையே  திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும்  லதா தன்...

கனவுகள் ஜாக்கிரதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 10, 2025
பார்வையிட்டோர்: 3,002

 “என்னப்பா ! ஏதோ முக்கியமான விஷயம் பேசணுன்னே..வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு. இன்னும் வாயைத் திறக்கல்ல….” பார்க்கில் அமர்ந்துகொண்டிருந்த நண்பன்...

ஜெயித்தது காதல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2025
பார்வையிட்டோர்: 6,969

 இரவு ஒன்பது மணி. மொட்டை மாடி திண்ணையில் எதிரும் புதிருமாக அமர்ந்து கொண்டிருந்தனர் அகிலாவும் ராஜூவும். “மொட்டை மாடிக்கு வா....

ரம்யாவின் காதல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2025
பார்வையிட்டோர்: 18,620

 “ரம்மு…அடியே ரம்மு…,” “ரம்யான்னு அழகா பேர் வச்சிருக்கா. அதென்ன ரம்மு, விஸ்கின்னு கூப்டறது!”  அடுக்களையிலிருந்து கோபமாக வெளிப் பட்டு கேட்ட ரம்யா...

ஒருத்திக்கு ஒருவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2025
பார்வையிட்டோர்: 15,385

 1 புருஷனால் விவாகரத்து செய்யப்பட்டு, அன்று தீர்ப்பாகி நீதிமன்றத்தை விட்டு வெளிப்பட்டாள் பானுமதி.  நேற்று வரை ரணகளமாக இருந்த மனம்...

அதிர்ஷ்டக்கட்டைகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2025
பார்வையிட்டோர்: 9,151

 இரவில் திடீரென்று தெரு விளக்குகள் அணைந்தன.  நல்ல வேளையாக நிலவின் வெளிச்சம் ஓரளவு கை கொடுத்தது. அந்த  வெளிச்சத்தில் எதிரில் ...

பிஞ்சு மனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2025
பார்வையிட்டோர்: 7,337

 வழக்கம்போல் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று தன் குடும்பத்துடன் வெளியே கிளம்பினான் ரமணன். மாலுக்கு விஜயம். ஒரு தியேட்டரில் படம். இன்டர்வெல்...

பொக்கிஷம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2025
பார்வையிட்டோர்: 14,652

 “ஏங்க! இந்த வருஷம் அட்சயத் திருதியை அன்னிக்கு நீங்க ஏதாவது நகை வாங்கித் தரீங்களா?” ஆர்வமுடன் கேட்டாள் பத்மாசனி. “அடி...

நல்ல மனம் வாழ்க! 

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2025
பார்வையிட்டோர்: 15,313

 “அம்மா..எனக்கு வேலை கிடைச்சிடிச்சு!” துள்ளல் நடையுடன் வீட்டினுள் நுழைந்த மாதவன் மகிழ்ச்சியோடு கூறினான்.  ஆனால் கேட்ட பத்மா சந்தோஷப்ப டவில்லை....

புலம்பல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2025
பார்வையிட்டோர்: 10,588

 எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த காந்தன், அங்கு தென்பட்ட காட்சியைக்கண்டு அப்படியே மறைந்து நின்று கவனித்தான். உரையாடலும்  சுவையாக இருக்க காது கொடுத்து...