கதையாசிரியர்: வாசுகி நடேசன்

29 கதைகள் கிடைத்துள்ளன.

குமாரமூர்த்தி மாமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2023
பார்வையிட்டோர்: 1,471
 

 குமார மூர்த்தி மாமா மோசம்போட்டர்.. . அப்பா செத்தபோது வாணியிண்ட அடி வயிற்றில இருந்து உருண்டு திரண்டு துன்பக்கனல் ஒண்டு…

தாயுமாகி…சேயுமாகி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2022
பார்வையிட்டோர்: 1,698
 

 அவர்கள் டெல்லியிலிருந்து இத்தாலி நாட்டின் மிலான் நகரில் உள்ள மெல்பென்சா விமான நிலையத்தில் அப்பொழுது தான் வந்து இறங்கியிருந்தார்கள். ஆன்னா…

அந்த ஒன்று…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2022
பார்வையிட்டோர்: 1,792
 

 கருணாவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.மனம் ஒரு நிலையில் இல்லாது தவித்தது. இண்டைக்கு ரித்தியுடன் கதைக்காமலே விட்டிருக்கலாம் என்று அவளுக்குத் தோன்றியது….

வெள்ளைக் குரங்கின் தந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2022
பார்வையிட்டோர்: 1,544
 

 அது மிகப் பெரிய காடு. நித்தம் மழை பெய்வதனால் மிகவும் செழிப்பாக இருந்த்தது. மரங்கள் யாவும் வானளாவி வளர்ந்திருந்தன. அக்காட்டில்…

ஆதிக் கலைஞர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2022
பார்வையிட்டோர்: 1,708
 

 பாணன், பறையன் துடியன் கடம்பன் ஆகிய முல்லை நில உயர் குடிகள் அந்த அடர்ந்த காட்டை ஊடுருவிப் போய்க்கொண்டிருந்தன. அந்திப்பொழுதானதால்…

மூலத்தீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2022
பார்வையிட்டோர்: 2,556
 

 விகாரத்தின் வடதிசையில் நூற்றாண்டுகளைக் கடந்து கிளை பரப்பி கம்பீரமாக நிற்கும் போதிமரத்தின் கீழ் பத்மாசன நிலையில் புத்தபிரான் கண்மூடித் தியானத்திக்கொண்டிருந்தார்..பறவைகளுக்கு…

கென்னியா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2022
பார்வையிட்டோர்: 9,248
 

 கிறிஸ்தீனா, வீட்டின் கதவைத் திறக்கிற சத்தத்தைக் கேட்வுடனேயே ,தனது இருப்பிடத்திலிருந்து தன் கழுத்தில் கட்டப்பட்ட மணி இசைக்க பெருமகிழ்ச்சியில் ஒருவகையாகக்…

வைராக்கியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2022
பார்வையிட்டோர்: 4,998
 

 வினஜாவின் மனம் ஏதோ பெரிய விடயத்தைச் சாதித்த மகிழ்ச்சியில் துள்ளியது.தனது வீட்டைப்பார்க்கப் பார்க்க மனதில் கர்வம் ஓங்கியது. எத்தனை காலக்…

மாயவலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2022
பார்வையிட்டோர்: 20,396
 

 வெளியில் பெய்த வெள்ளை மழைச் சாரலினால் யன்னல் கண்ணாடிகளில் நீர்த்திவலைகள் சொட்டிக்கொண்டிருந்தன. கதிரவனின் மஞ்சள் ஒளி யன்னலைத் தாண்டி உள்ளே…

மருதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 4,490
 

 நல்வெள்ளை முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தாள். அவள் அழுதுகொண்டிருப்பது அவளது உடல் குழுங்குவதில் தெரிகிறது,அதனைக் கண்ட சேந்தன் அவளை நோக்கி…