கதையாசிரியர்: வாசுகி நடேசன்

49 கதைகள் கிடைத்துள்ளன.

பேராசைக்கு ஓர் ஊர்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2024
பார்வையிட்டோர்: 5,398

  அது வீர யுகம். போந்தை ஊரில் வயல்வெளிகளும் தோட்டங்களும் கடல்போல பரந்துகிடக்கின்றன . அந்த வயல்களில் நீர் பாய்ந்து...

அவன் அழுதான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2024
பார்வையிட்டோர்: 8,287

  அது வீரயுகம். வீரயுகத்தில் இறப்புக்கள் வீர விளை நிலத்தின் வித்துக்கள் அல்லவா… அதனால்… ஆண் அழுவது அவன் வீரத்துக்கு...

முயலும் முள்ளம்பன்றியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2023
பார்வையிட்டோர்: 9,794

  பச்சைக் கம்பளம் விரித்தது போன்ற பரந்த புல்தரையில் முயலார் ஒருவர் புரண்டபடி காலை வெய்யிலை அனுபவித்துக் கொண்டிருந்தார்.தோட்டத்தில் நன்கு...

கருப்பி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2023
பார்வையிட்டோர்: 5,610

  அபிராவுக்கு நாய் என்றால் உயிர். அவள் தாத்தாவீட்டில் ஒரு நாட்டு நாய் இருக்கிறது. அதற்கு கருப்பி என்று தாத்தா...

பாவம் கடவுள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2023
பார்வையிட்டோர்: 5,817

  என்றோ ..ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக நீர் நிரம்பித் ததும்பிய ஆறுகள், பசுமைபோர்த்த மலைப்பள்ளத்தாக்கு வழி வடிந்து வளம்...

காலங்கடந்த ஞானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 5,481

  கவிதா விட்டத்தை வெறித்தபடி கிடக்கிறாள். .அவள் மனதுபோல அதுவும் இருண்டுகிடந்தது. நேரம் அதிகாலை மூன்று இருக்கக்கூடும்.அவளால் ஒருகணம் கூட...

கடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2023
பார்வையிட்டோர்: 6,972

  அலை 1 சுனாமிப் பேரலையின் கோரத் தாண்டவம் குடத்தனை தாளையடிப் பிரதேசங்களை முற்று முழுதாக உருக்குலைத்திருந்தது. இடிந்த கட்டடச்...

தவளைகள் வேண்டிய அரசன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 4,896

  தவளைகள் கட்டற்று சுதந்திரமாய் இருந்தன, சமுத்திரம் போன்ற குளம் மட்டுமல்லாது அதனையண்டிய நிலப்பரப்பிலும் அவை கால்கள் பதிய பாய்ந்து...

காற்றும் கதிரவனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2023
பார்வையிட்டோர்: 8,120

  நானும் நீயும் உள்ளவரை நான், நீ, எனது ,உனது என்ற எண்ணங்களில் இருந்து பிரபஞ்சத்தில் எதற்கும் விடுதலை இல்லைப்...

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2023
பார்வையிட்டோர்: 7,936

  ஓநாய் வானத்தைப் பார்த்து ஊளையிட்டபோது நிலவு மேற்கு வானில் சரியத்தொடங்கியிருந்தது. போதை மயக்கத்தில் நிலவு ஓநாயின் கண்களுக்கு பல...