கதையாசிரியர்: ஜெகதீஷ் குமார்

17 கதைகள் கிடைத்துள்ளன.

கனவுகளின் உபாசகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2023
பார்வையிட்டோர்: 1,149
 

 ஆழ்ந்த உறக்கத்தில் சட்டென்று பிரசன்னமாகி மிதக்கும் சிறுகனவென கடல் நடுவில் அந்தக் கப்பல் பயணித்துக் கொண்டிருந்தது. இருட்டுதான் அடர்ந்து திரவமாகி…

சொல்லப்படாத கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2023
பார்வையிட்டோர்: 1,154
 

 நெடுநாட்களாகச் சொல்லப்படாத கதையொன்று நினைவின் புதர்களுக்குள் சிக்கிக்கிடந்தது. கதைசொல்லி பதவிக்கு ஆசைப்பட்ட ஒருவன் அப்புதர்களுக்குள் கைகள் விட்டுத் துழாவியபடி அக்கதையைத்…

தேன் கூடுகளின் வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2023
பார்வையிட்டோர்: 2,859
 

 இதாலோ கால்வினோ – ஆங்கிலம் வழி மொழியாக்கம்: ஜெகதீஷ் குமார் தொலைதூரத்தில் இருந்து பார்ப்பது சிரமமாக இருக்கிறது. ஏற்கனவே ஒருவர்…

ஊனுடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2023
பார்வையிட்டோர்: 6,260
 

 கடல் மீது எழுந்து நின்றிருந்த நிலவின் மென்னொளியும், அதன் கரையில் அமைந்த குடிலின் கால்களில் செருகப்பட்டிருந்த தீப்பந்தங்களின் ஒளியும் உணவுமேஜை…

தேங்காய்ச் சில்லு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2023
பார்வையிட்டோர்: 1,665
 

 மணி எனக்கு குரு மாதிரி. அவனிடமிருந்து முறையாக எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும்அவனைப் பார்த்து எப்பவும் எனக்கொரு குட்டி பிரமிப்பு உண்டு….

வழியனுப்புதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2022
பார்வையிட்டோர்: 1,627
 

 நாகப்பச் செட்டியாருக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தும் நெஞ்சு எரிச்சல் தீரவில்லை. கொஞ்ச நாட்களாகவே இந்த எரிச்சல் நீங்காமலேயே நெஞ்சில் தேங்கி…

பேசும் மலர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2022
பார்வையிட்டோர்: 5,510
 

 பாழடைந்த கட்டிடமொன்றின் சுவர்களோரம் வளர்ந்து நிற்கிற செடிகளினூடே பேசும் மலரொன்றைச் சந்தித்தேன். மற்ற செடிகளைவிட உயர்ந்து வளர்ந்திருந்த செடி ஒன்றின்…

ஜி.எச்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2022
பார்வையிட்டோர்: 50,498
 

 எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டால் அதற்கான பதிலைக் கொஞ்சம் குழப்பமாகத்தான் சொல்ல முடியும். கடவுள் இருக்கிறார் என்றோ,…

விரல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2022
பார்வையிட்டோர்: 19,382
 

 இந்தக் கதையை எழுதி பனிரெண்டு வருடங்களாகிறது (13 -11 – 1999). நிரஞ்சனா என்ற மாதத்திற்கு இரண்டு பிரதிகள் மட்டுமே…