கதையாசிரியர்: ஜெகதீஷ் குமார்

22 கதைகள் கிடைத்துள்ளன.

வழியனுப்புதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2022
பார்வையிட்டோர்: 2,121
 

 நாகப்பச் செட்டியாருக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தும் நெஞ்சு எரிச்சல் தீரவில்லை. கொஞ்ச நாட்களாகவே இந்த எரிச்சல் நீங்காமலேயே நெஞ்சில் தேங்கி…

பேசும் மலர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2022
பார்வையிட்டோர்: 6,010
 

 பாழடைந்த கட்டிடமொன்றின் சுவர்களோரம் வளர்ந்து நிற்கிற செடிகளினூடே பேசும் மலரொன்றைச் சந்தித்தேன். மற்ற செடிகளைவிட உயர்ந்து வளர்ந்திருந்த செடி ஒன்றின்…

ஜி.எச்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2022
பார்வையிட்டோர்: 51,404
 

 எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டால் அதற்கான பதிலைக் கொஞ்சம் குழப்பமாகத்தான் சொல்ல முடியும். கடவுள் இருக்கிறார் என்றோ,…

விரல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2022
பார்வையிட்டோர்: 19,963
 

 இந்தக் கதையை எழுதி பனிரெண்டு வருடங்களாகிறது (13 -11 – 1999). நிரஞ்சனா என்ற மாதத்திற்கு இரண்டு பிரதிகள் மட்டுமே…

பிரசவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2022
பார்வையிட்டோர்: 6,079
 

 அவள் கண்மூடி மல்லாந்திருந்தாள். ஜெயராமன் அவள் சேலை விலக்கித் தொப்புளில் முத்தமிட்டான். உடலெங்கும் சிலிரிப்பு பரவியது. மேடான வயிற்றைத் தூக்கியபடி…

அன்றாட விட்டில்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2022
பார்வையிட்டோர்: 4,629
 

 வேலம்மா மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். முகத்தை முந்தானையால் துடைத்துக் கொண்டு தன் புருஷனை உற்றுப் பார்த்தாள். ‘இன்னும் ஏன்யா குத்துக்கல்…

வழித்தோன்றல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2022
பார்வையிட்டோர்: 5,928
 

 மழை நசநசத்துத் தூறிக்கொண்டிருந்தது. மேற்கத்தியத் தோற்கருவிகளின் ஒட்டுமொத்த முழக்கம் போல இடி முழங்கிற்று. அடர்த்தியாய் விரவியிருந்த இருள் நடுவே வேர்…

அப்பாவின் மேஜை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 26, 2022
பார்வையிட்டோர்: 5,011
 

 அறைக்குள் மெல்லிய வெண்ணிறப் படலமாக இன்னுமும் சுழன்று கொண்டிருந்த சிகரெட் புகையால் சண்முக நாதனுக்கு மூச்செடுப்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது….

நாணயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2022
பார்வையிட்டோர்: 13,075
 

 காற்றில் மல்லிகை மணம் தவழ்ந்தபடி இருந்தது. பெண்கள் பரபரப்பாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள பட்டுப்புடவை சரசரக்க அங்குமிங்கும் நடந்தனர். டம்ளர்…