முகமூடி



அதிகாலைப் பொழுதிலேயே வானம் தூறல் போட்டது. மதுமிதாவுக்கு வெளியிலிருந்து வந்த மண்வாசனையும் மழையும் தன்னையும் அறியாமல் ஒரு மனமகிழ்ச்சியை உண்டு...
அதிகாலைப் பொழுதிலேயே வானம் தூறல் போட்டது. மதுமிதாவுக்கு வெளியிலிருந்து வந்த மண்வாசனையும் மழையும் தன்னையும் அறியாமல் ஒரு மனமகிழ்ச்சியை உண்டு...
அந்திமந்தாரைப் பூக்கள் மணந்து கிடக்க, காற்றில் வரும் மருதாணிப் பூக்களின் வாசமும் மனதை மயக்க சைந்தவி தனது வீட்டு வேலைகளை...
வைகறையின் புலர்ந்த பொழுதில் தோட்டத்திலிருந்து வந்த மருதாணிப்பூவின் வாசமும் அடுக்குமல்லியின் வாசமும் நாசியைத் துளைத்தது. நறுமுகை எழுந்தவுடன் மனதை அமைதிப்படுத்த...
அந்திமந்தாரை பூக்கள் மலர்ந்து நறுமணம் பரவும் வேளையில் அரவிந்தன் தனது வேலைகளை முடித்துக் கொண்டு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குக் கிளம்பினான். இன்று...
அரும்பியும் அரும்பாத இளமைப்பருவம் அது. பள்ளிப்பருவம் முடித்து கல்லூரிப் பருவத்தில் முதுகலைப்படிப்பில் அடியெடுத்து வைக்கும் நிறைமதிக்கு அளவற்ற மகிழ்ச்சியாயிருந்தது. மனம்...
அந்திமழையின் தூறல்களில் சின்னச் சின்னக் குமிழிகளின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் சங்கமி. சின்ன வயதில் தனது தோழிகளோடு மழையில் ஆடிய...
“ஐயோ ஆபத்து. நம்மிடத்தில் அந்நியர்கள் வந்ததுபோல் தெரிகிறது” என்றலறினாள் சிவப்பி. அதைக் கேட்டவுடன் வீட்டிலிருந்த அவள் குழந்தைகளும், “ஆ! காப்பாற்றுங்கள்....
மதிய வேளையில் வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு நல்ல தூக்கத்தில் இருந்த எனக்கு செவிப்புலத்தில் கேட்ட ஒலிகள் செவிப்பறைகளைக் கடந்து உள்உயிரை நடுங்கச்...
சிவந்து கிடந்த வானத்தில் மேகமூட்டங்களின் நடுவே பறந்து போகும் பறவைகளின் கீச்சொலிகளுக்கு மத்தியில் என் மனம் அந்த ரைஸ்மில்லைக் கடந்து...
காலையில் எழும்போதே கால்களை ஊனமுடியாமல் வலதுகுதிங்காலில் மட்டும் வலி விண் விண்ணென்று தெறித்தது. கால்களை ஊனமுடியாமல் எழுந்த பூர்ணாவுக்கு எதற்குத்தான்...