எச்சரிக்கை (இது உங்களுக்கும் நடக்கலாம்)



மதிய நேரம் பெரு மூச்சு விட்டுக் கொண்டிருந்தது… மழைக்கு பின்னால் வரும், வெயில் அதிகப்படியான வெப்பத்தை சுரந்து கொண்டிருந்த நேரம்…அனல்…
மதிய நேரம் பெரு மூச்சு விட்டுக் கொண்டிருந்தது… மழைக்கு பின்னால் வரும், வெயில் அதிகப்படியான வெப்பத்தை சுரந்து கொண்டிருந்த நேரம்…அனல்…
“இந்த விருது கிடைக்கும்னு நினைச்சிங்களா…..?” “இந்த விருதுன்னு இல்ல… ஏதோ ஒரு விருது கிடைக்கும்னு நினைச்சேன்……” “இன்னொரு கேள்வி….” “கேள்வி…
காடென்பது சிறகாகிறது. வெற்றிடங்களில் வீசும் காற்றின் கண்களில், கைகளில் பட்டு, பரவசமாகும் உயிர்களில் கோடி யுகம் சுகமாகிறது….காண காண விரியும்…
யாரோ ஒருவரின் முகத்தைப் பார்ப்பது போல இருந்தது…. இருந்தாலும்.. பார்த்துக் கொண்டேயிருந்தான் முகில் … தெளிவாக இருந்த முகத்தில்… நிஜம்…
இந்தக் கதைக்கு நான் முக்கியம் என்று இப்போதைக்கு எனக்கு தோன்றவில்லை …. ஆனால்… கிருஷ்ணாவை… பின் தொடரத்தான் வேண்டும்….அவன் இன்று…
மீனலோட்சனி………………….. இந்த பெயரை உச்சரிக்க நினைக்கும் போதே, குடை தாண்டி ஒரு மழை என்னை நனைக்கத் தொடங்குகிறது.. மீனா………. மீனா…