கதையாசிரியர்: கவிஜி

46 கதைகள் கிடைத்துள்ளன.

அதே கண்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 8,210
 

 அது வரை… மூடி மூடி வைத்துக் கொண்டிருந்த மேகம் பொத்துக் கொண்டு பொழியத் துவங்கியது. எடுத்ததுமே வேகமான மழைக்குள் தன்னை…

யுத்தன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 23,594
 

 கதவு தட்டப் பட்டது….. கண்கள் எரிய… மெல்லத் திறந்தவன்… கதவு விரிய பார்த்தான்….. திரும்பி மேசையில் இருந்த கடிகாரத்தில் நேரம்…

கோடை மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2016
பார்வையிட்டோர்: 8,325
 

 வெயில் விளையாடிக் கொண்டிருந்தது… “கல்யாணத்தைக் செஞ்சு பார்…. வீட்டைக் கட்டிப் பார்….” என்று எங்கோ… எப்போதோ யாரோ கூறியது ஞாபகத்தில்……

இதோ இன்னொரு மனிதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2016
பார்வையிட்டோர்: 13,829
 

 அந்த மண்பாதை சட்டென தன்னை குறுக்கிக் கொண்டு ஒத்தையடி பாதையாக வளைந்து நெளிந்து நீண்டு கிடக்க, உயிர் வலிக்க வெளிவரும்…

இரவுக் காட்டில் திராட்சை தோட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2016
பார்வையிட்டோர்: 14,794
 

 கதவை உடைத்துக் கொண்டு உள் செல்கையில் எல்லாம் முடிந்திருந்தது…. வாசுவை மெல்ல இறக்கி.. கழுத்தில் இருந்த கையிற்றை அவிழ்த்தார்கள்…. ஊர்…

நகரத்தின் கடைசிக் கதவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 5,920
 

 அவன் நடந்து கொண்டிருக்கிறான்…… அவன் எதையோ தேடுகிறான்…. கூட்டம் தாறுமாறாக வருவதும் போவதுமாக…. அந்த சாலை முழுக்க மனித தலைகள்……

வயலெட் நிற இரவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 24,492
 

 தூக்கத்தில்… கேட்பது போலதான் இருந்தது… அவன் புரண்டு படுத்தான்…. தலை முட்டிக் கொண்ட தூரத்தில்….ஏதோ தட்டுப் பட்டது…. தூக்கத்தில் புகை…

வறுமையின் நிறம் சாம்பல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 8,361
 

 சாம்பல் பூத்த அந்தக் காடு… தன் பூத உடலைத் திறந்து ஒரு பெரும் பிணம் போல கிடந்தது. காகங்களும்….. கனவுகளும்…

இரவு சூரியன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 46,605
 

 நேரம்…மாலை 6.30 அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்… மாலை மயக்கம்…. தயக்கம் உதறிய….. இரவை, இன்னும் சற்று நேரத்தில் பரவச் செய்யும்…

ஆவணப் படம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2016
பார்வையிட்டோர்: 5,562
 

 மெல்லிய வெளிச்சத்தில் சிவப்பாய் தெரிந்தாள்…அவள்… “பேர் என்ன…” சாளரத்தைத் திறந்து கொண்டே கேட்டான் அர்ஜுன்…. “இப்போ எதுக்கு ஜன்னல திறக்கற……