கதையாசிரியர்: ஆனந்தி

131 கதைகள் கிடைத்துள்ளன.

மறக்க முடியுமா அந்த மாமன்னன் இருப்பை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2025
பார்வையிட்டோர்: 3,117

 இடறிச் சரித்து விட்டுப் போகும் வாழ்க்கையில் எதற்கும் நிலை குலையாத அப்பழுக்கற்ற பளிங்கு , மனசோடு அப்பாவை தரிசிக்க நேர்ந்தது...

மெளனசாமியும் மதம் பிடித்த யானையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2025
பார்வையிட்டோர்: 3,641

 அம்மா வீடு என்றால் எப்பவுமே புறம் போக்கு நிழல்களை மறந்து விட்டு அமானுஷ்ய இருப்பிடமமான கோவில் இருப்பிடம், ஒன்றே கண்களுக்குள்...

முறைமை தவறினால், முக்திப் பேறு தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2025
பார்வையிட்டோர்: 7,410

 முறைமை என்பது என்ன? தெளிந்த நீரோட்டமான, வாழ்க்கையில் உறவு முறை தவறி, ஒரு கல்யாணம் நடந்தேறினால், உண்மையில் அது ஒரு...

விதி துரத்தும் பாதையிலும் வேதம் வரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2025
பார்வையிட்டோர்: 3,533

 இரவு மணி பத்தைத் தாண்டி விட்டது. சரவணன் தன் அருமை நண்பன் ஆதவனை எதிர்பார்த்து அறைக்குள் தவம் கிடந்தான். அதுவும்...

அம்பிகாவோடு ஒரு நேர்காணல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2025
பார்வையிட்டோர்: 10,112

 யார் இந்த அம்பிகா? உறவு முகம் காட்டி மறைந்து போன, சடம் மரத்த நிழல்களில் இதுவும் ஒன்று. ஆம் பிரியாவின்...

ஞானோதயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2025
பார்வையிட்டோர்: 3,460

 வெள்ளரசு மரத்தின் கீழே புத்தபிரானுக்கு ஞானம் வந்ததாக, கேள்வி ஞானமாகவே மல்லி அறிந்திருந்தாள். அவளின் உண்மை பெயர் சர்மிளா. அது...

புது வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2025
பார்வையிட்டோர்: 3,736

 ஒரு முன் குறிப்பு: முன்பு நான் ஒரு குறு நாவல், புதுவீடு என்றொரு பெயரில் எழுதினேன் அதுவும் இந்த தளத்தில்...

காடுவெறித்து மண்ணில் ஒரு கடவுளின் இருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2025
பார்வையிட்டோர்: 2,885

 மலர்விழிக்கு வயிறு நிறைய பிள்ளை வாழ்க்கையோ மறு துருவம் வாழ்க்கை என்றால் என்ன? உடல் கூடி உயிர் மறக்கும் நிலையல்ல...

சத்தியதின் குரல் கேட்கும் சாந்தியே வரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2024
பார்வையிட்டோர்: 9,644

 அண்ணன் ஏன் இவ்வாறு சொன்னார் என்று மதுவுக்குப் புரியவில்லை. அவர் நன்கு படித்தவர் தான். அந்தக் காலத்து பி ஏ...

மச்சாளுக்கு ஒரு மலர்மாலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 3,505

 யார் இந்த மச்சாள்? இது யாழ்ப்பாணானத்து உறவு முறையில் தோன்றி மறைந்த ஒரு பெயர். அன்றைய கால கட்டத்தில், மாமன்...