கதையாசிரியர்: ஆனந்தி

97 கதைகள் கிடைத்துள்ளன.

சடம் வெறித்த இருளிலே, ஒரு சாந்தி யுகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2023
பார்வையிட்டோர்: 1,580
 

 இருட்டு. ஒரே இருட்டு. வாழ்வு மாயமான அந்தகார, இருட்டினுள் அடைபட்டு சிறைப்பட்டிருக்கிற அம்மாவின் முகம், தூரத்தில் களை இழந்து வெறிச்சோடித்…

வேத இருப்பின் முன்னால், வீழும் நிழல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2022
பார்வையிட்டோர்: 2,750
 

 இரத்தம் தோய்ந்த சுவடுகளுடன், நான் வெகு நேரமாய் அங்கேயே நின்றிருந்தேன். நான் வென்று வாழ ,இது ஒரு வழி,. நின்றேன்…

நன்றே செய்யும் நாயகன் இருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2022
பார்வையிட்டோர்: 7,372
 

 நித்யா வழமை போலவே, மனதினுள் ஆழப் பதிந்து போயிருந்த படிப்புக் கனவுடனேயே அந்த வாசிகசாலைக்கு வந்து சேர்ந்திருந்தாள் அவள் அங்கு…

சாத்தானின் உலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2022
பார்வையிட்டோர்: 9,634
 

 எலும்புக் கூடே உடைந்து நொறுங்கிப் போகுமளவுக்கு, சுவிஸ் குளிர் வாட்டி வதைத்தது. அகிலனுக்கு இதெல்லாம் பழகிப் போன விடயமாயிற்று. இந்த…

பகைவனுக்கருள்வாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2022
பார்வையிட்டோர்: 10,973
 

 சோதி மயமான ஒரு பொழுது விடிந்த நேரம். தாரணிக்கு மனம் சம நிலையில் இருக்கும் பழக்கத்தினால், அவளின் உள் மையம்…

மகா வாக்கியமும் மாமியின் நிழலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2022
பார்வையிட்டோர்: 12,794
 

 எவ்வளவு காலம் என்று ஞாபகமில்லை. ஆனால் மனமே அறியாத, அல்லது, எல்லாம் ஒளி மயமாகவே தரிசனமாகிற இனிய பொற் காலமது..சுவேதாவிற்கு…

துரும்பு வாழ்க்கையிலும், துலங்கும் ஒரு சோதிப் பிழம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2022
பார்வையிட்டோர்: 12,085
 

 கொரொனோவின் கோரப் பிடிக்குள் சிக்கி, உலகமே சின்னபின்னமாகிச் சிதறி விட்ட நிலை வந்தும், பூரணியின் மனதில் எந்தச் சலனமும் இல்லை….

பட்டுப்பாவையர் உலகில் ஒரு பாவியின் நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 15,744
 

 அந்தப் பிரபலமான மகளிர் கல்லூரி மாதுவை பொறுத்தவரை, அதில் அவளுக்கு படிப்பு வந்ததோஇல்லையோ, வேதத்தையே. கரைத்துக் குடிக்க அவளுக்கு, அது…

ஒரு இருப்பிழந்த மனிதனின் இறை நிலை தரிசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2021
பார்வையிட்டோர்: 15,576
 

 வாழ்க்கையின் போக்கிலேயே, துளசி வாழ்ந்து கொண்டிருந்த நேரம் அப்படி நிறைய அனுபவகள் வந்து போனாலும் இன்ப லாகிரியில் அவள் முற்று…

ஒரு சம நிலை வைத்தியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2018
பார்வையிட்டோர்: 21,108
 

 மதுரா போகும் வழி தனித்துவானது..சராசரிப் பெண்களைப் போல வீண் ஆசைகளுக்காகத் தன்னிலை மறந்த மயக்கமே ஒரு போதும் அவளுக்கு வந்ததில்லை,…