கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3304 கதைகள் கிடைத்துள்ளன.

மாயக்கண்ணாடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2013
பார்வையிட்டோர்: 11,900
 

 ரம்யாவிற்கு அவளதுதோழிகளுடன் அடிக்கடி சண்டைவந்தது. ஒன்பதாவதுபடிக்கும் சிறுமி அவள் எதற்காகத் தோழியருடன் தனக்குச்சண்டை வருகிறது என்பதை அவளால் புரிந்து கொள்ளமுடியவில்லை….

கோடி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2013
பார்வையிட்டோர்: 17,418
 

 ஒலிக்கலவையின் உஷ்ணத்தை மீறி ஒரு பனித்துளி மௌனம் சாவித்ரியின் நெஞ்சைக் குளிர்வித்தது. அந்த மௌனத்தில் அவளுடன் சத்யன் மட்டுமே இருந்தான்….

காதல் ரேடியோ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2013
பார்வையிட்டோர்: 18,272
 

 கடைவாசலில் அந்தப் பெரியவர் வந்து நிற்பது தெரிந்தது. அவர் மேல்துண்டால் முகத்தைத் துடைத்துக் கொள்வதையும் கவனித்தேன். ரிப்பேருக்கு வந்த ரேடியோ…

ஓலைக் கிளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2013
பார்வையிட்டோர்: 22,942
 

 அபார்ட்மென்ட்டின் காவலாளி வந்து வீட்டின் காலிங் பெல்லை அடித்தபோது காலை மணி எட்டரை இருக்கும். பேப்பர் படித்துக்கொண்டு இருந்த நான்…

குஞ்சம்மா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 15,593
 

 “குஞ்சம்மா’ சாருமதி சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவளை யாரோ கூப்பிட்ட மாதிரி. அப்புறம்தான் ஞாபகம் வந்தது. அந்தப் பெயரில் அழைக்கிற…

அன்பின் முகங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 19,255
 

 “நான் வேணா இருக்கட்டுமாப்பா… அப்பாகிட்ட சொல்லிக்கலாம். ஒம்பதாம் மாசத்தை ஒட்டிகூடப் போகலாமாம்,’ சௌம்யா காதருகே வந்து கேட்டபோது, ஒரு கணம்…

ஒரு முறை தான் பூக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 17,946
 

 பெருந்துறை பேருந்து நிறுத்தத்தில் வசந்தாமணிக்காக காத்திருந்தான் சுதாகரன். இது இன்று நேற்றல்ல… மூன்று வருடங்களாக நடப்பது தான். மூன்று வருடத்தில்…

ஈரம் பூத்த நெருப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 14,285
 

 டேய் கஜா… அண்ணங் கேட்டார்டா… அமௌன்ட் எவ்ளோ கலெக்ஷனாயிருக்கீதுன்னிட்டு…? இன்னா… ஒரு மூணு… மூன்றை இருக்கும் தல.. “மூணா? மூன்றையா?…

புனரபி பயணம்

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 10,327
 

 மயங்கிக் கிடக்கிறாளா அல்லது விழித்துத்தான் இருக்கிறாளா என்று சொல்ல முடியவில்ல; இலேசாக வாயைத் திறந்தபடியே ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்திருக்கிறாள்;…