கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3304 கதைகள் கிடைத்துள்ளன.

அவசரத்தின் விளைவு!

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,271
 

 புங்க நாட்டுத் தலைநகரில் புங்கதத்தின் என்ற சோம்பேறி இருந்தான். நல்ல வாலிபன். ஆனால் எந்த வேலையும் செய்யாமல் எப்படி எத்திப்…

இரண்டு கால் எலி

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,358
 

 வெளியே போய்விட்டு வீடு திரும்பிய அம்மா, சாப்பாட்டு மேஜையின் அருகே கண்ணாடித் துண்டுகள் கிடப்பதைக் கண்டாள். மேஜையின் அருகே எட்டு…

இந்த நிலையும் மாறி விடும்!

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 7,944
 

 ஓர் அரசன். அவருக்கு வயதாகிவிட்டது. அதனாலேயே கவலை, பயம் எல்லாம் அதிகமாகிவிட்டது. மரண பயம். இரவிலே தூங்க முடியவில்லை. எத்தனையோ…

அவன் அவனாகவே…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 7,898
 

 வெகு காலத்திற்கு முன்னர் சீனாவில் புகழ்பெற்ற சிற்பி ஒருவர் இருந்தார். ஒருநாள் பெரிய செல்வந்தர் ஒருவர், சிற்பியைத் தனது மாளிகைக்கு…

இருவரின் ஆசைகள்!

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,670
 

 ஓர் ஊரில் கந்தன் என்ற விவசாயி இருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் பெயர் சுப்பக்கா. இளையவள் பெயர் அம்மு….

புது பள்ளிக்கூடம்…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,971
 

 என்னுடைய அம்மாவுக்கு வேறு ஊரில் நல்ல வேலை கிடைத்ததால், நாங்கள் அந்த ஊருக்குச் சென்றோம். நானும் புதிதாக ஒரு பள்ளியில்…

மழை வருமா? வராதா?

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,547
 

 விஜயபுரி நாட்டின் மன்னர் உக்கிரப் பெருவழுதி, தனது நாட்டில் அதிக வரிகள் விதித்து மக்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தார். மன்னரின்…

ஒரு செம்பு நீர்…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 13,511
 

 மகேந்திரபுரி என்னும் நாட்டை மகேந்திரவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். நீதியும் நேர்மையும் ஞானமும் உள்ள அரசனாகத் திகழ்ந்தான். அவனது…