கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3304 கதைகள் கிடைத்துள்ளன.

குறும்பால் வந்த வினை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,227
 

 அன்றும் வழக்கம் போல நானும் எங்க அம்மாவும் சத்தியமங்கலம் காட்டுல உணவு தேடி போய்க்கிட்டிருந்தோம். நான் உற்சாகமாகத் துள்ளிக் கொண்டு…

வள்ளி தந்த படிப்பினை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 12,700
 

 வள்ளி ஓர் ஏழைச் சிறுமி. ஆனால் பதினோரு வயது நிரம்பிய புத்திசாலிப் பெண். மலையடிவார கிராமம் ஒன்றில் அவள் தனது…

குருவின் தகுதி…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,642
 

 ஒரு ஊரில் குரு ஒருவர் ஆசிரமம் நடத்தி வந்தார். அந்த ஆசிரமத்தில் சீடர்கள் பலர் பயின்று வந்தனர். அவரிடம் பத்தாண்டுகள்…

அனுபவம் பெரிசு!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,854
 

 ஜப்பானில் ஓர் இளவரசன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். அவன், வயதான முதியவர்கள் வீட்டில் இருப்பது வீண்; நாட்டுக்குச் சுமை என்று…

முயற்சி… மீண்டும் முயற்சி..!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 17,260
 

 பட்டத்தை எங்கே இருந்து பறக்க விடலாம் என்று யோசித்தபடியே தவளையும் தேரையும் நடந்து சென்றன. “காற்று எங்கே அதிகமாக வீசுகின்றதோ……

விருந்தோம்பல்

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 31,410
 

 ஓரு கிராமத்தில் ஒரு விவசாயத் தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். அக்கிராமத்தில் இருக்கும் வறியவர்களுக்கு தினமும் நல்ல…

கவலையில்லாத மனிதன்

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,950
 

 உலகில் கவலையே இல்லாத மனிதன் யாராவது இருக்கிறானா என்றறிய வேண்டும் என்ற எண்ணம் ஒரு மன்னனுக்கு ஏற்பட்டது. அதனால், ஒருநாள்…

புல்லின் விதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,298
 

 அக்பர் ஒருநாள் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். ஐந்து அரசவைப் பிரதானிகளும் அவரோடு நடந்து வந்து கொண்டிருந்தனர். அரசர் முன்னே…

யானையும் சுண்டெலியும்…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,454
 

 காட்டில் ஒரு குளத்தின் உள்ளே இறங்கி யானை ஒன்று குளித்துக் கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த சுண்டெலி ஒன்று, யானையைப்…

புதிய நீதி…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,354
 

 காட்டுக்குள்ளே திருவிழா! மிருகங்களுக்கெல்லாம் அன்று ஒரே கொண்டாட்டம். ஆடல், பாடல்,விருந்து என எங்கும் ஒரே அமர்க்களம். பரம எதிரிகளான புலி,…