கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3307 கதைகள் கிடைத்துள்ளன.

உழைப்பும் மூளையும்

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 14,239
 

 விறகு வெட்டி ஒருவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. தன்னுடைய தேசத்து ராஜாவிடம், “”மகாராஜா, தங்களுடைய ராஜ்யத்தில் எல்லாம் சரிதான்….

அடைக்கலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 13,550
 

 நான் மனைவியைத் தேடி வீட்டிற்குள் சென்றபோது அவள் குளிப்பை முடித்து, அழகான சேலையில்… சுவாமி தரிசித்து, பூச்சூடி, குங்குமப் பொட்டிட்டுப்…

பொம்மைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 29,264
 

 இன்று நாளை என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாள் வந்தே விட்டது. முகுந்த் மருத்துவப் படிப்பிற்காக மெல்பர்ன் யுனிவர்சிட்டி/ஆஸ்திரேலியாவுக்குச் செல்வது…

மயிலும் குயிலும்

கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 11,315
 

 பூஞ்சோலை கிராமம் பெயருக்கேற்றார்ப்போல பசுமை நிறைந்த சோலையாகக் காட்சியளித்தது. அங்கு எல்லாவகையான பழவகை மரங்களும், மூலிகை மரங்களும், பூப் பூக்கும்…

தங்க முட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 15,917
 

 ஒரு கிராமத்தில் வயதான ஏழைக் கிழவி ஒருத்தி தன்னுடைய சிறிய குடிசையில் தனியாக வசித்து வந்தாள். அவளுக்கு உற்றார் உறவினர்…

பஞ்சு, சிலந்தி, மேகம்!

கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 11,024
 

 முன்னொரு காலத்தில் ஜப்பானின் ஒரு பகுதியில் ‘யோஸôகோ’ எனும் பெயருடைய இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு விவசாயி. ஒருநாள்,…

நிலம் சொந்தமா? நிலத்திற்குச் சொந்தமா?

கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 10,546
 

 ஓர் அரசன் தம்மை ஆசிர்வதிக்க வந்த வயதான துறவியை அழைத்துப்போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டி,…

ஓடைக்காடு

கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 10,996
 

 சித்திரை மாத வெயில். எங்கும் வறட்சியாகக் காணப்பட்டது. காட்டில் உள்ள மிருகங்கள் நீர் நிலையைத் தேடி புறப்பட்டன. ஆனால் ஓடைக்காட்டில்…

பிரி கூலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 10,309
 

 “யக்கா, ஒரு தரத்துக்கு வெத்தல பாக்கு இருக்கா” என்று கையை நீட்டினாள் வள்ளி. “ஆமா. நீ வேற, நானே இருக்குற…

தோற்றப் பிழை

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 8,109
 

 ரெட் சிக்னல் விழுவதற்கு முன் அந்த இடத்தைக் கடந்துவிடவேண்டுமென்று தான் சற்று கூடுதலான வேகத்தோடு வந்தான் ரவி. ஆனாலும் முடியவில்லை….