கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3303 கதைகள் கிடைத்துள்ளன.

நம்பிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2013
பார்வையிட்டோர்: 12,193
 

 அந்த அண்ணனுக்குக் கலியாணம் அது ஒரு தினுசாக நடந்தது. அந்த அக்காள் இந்த அண்ணன் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டாள்….

மூன்றாவது அறை நண்பனின் காதல் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2013
பார்வையிட்டோர்: 19,219
 

 அவன் இறந்துவிட்டதாகக் கூறிக் கொண்டு சொரேலென அந்த அறைக்குள் நுழைந்தவன் தான் மட்டும் அங்கு யாருமற்ற அறையில் நின்று கொண்டிருப்பதைக்…

கடலுக்கு போன மச்சான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2013
பார்வையிட்டோர்: 18,414
 

 “ஏய் ,பவுனு ….மண்ணெண்ணெய் வாங்க கொடுத்த காசை கோயில் உண்டியல்ல போட்டியா?” ஆக்ரோசமாகக் கத்தினான். அவள் மச்சான் முருகேசன். “என்னய்யா…

வேரிலும் காய்க்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2013
பார்வையிட்டோர்: 17,945
 

 “நீங்கள் தேடி வந்த வீடு இது இல்லை” என்று சொல்ல நினைத்தவள், சுதாரித்துக்கொண்டு “வாருங்கள், வணக்கம்” என்றாள் வனிதா. வந்தவர்…

நிழல் யுத்தம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2013
பார்வையிட்டோர்: 20,405
 

 கையை மடித்துத் தலையணையாக வைத்துக்கொண்டு கொல்லைப்புறத் திண்ணையில் ஓய்வாகப் படுத்திருந்தாள் விசாலாட்சி. பின்மதியத்தின் மங்கிய வெய்யில் காற்றில் அசைந்து கொண்டிருந்த…

பத்து அருவா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2013
பார்வையிட்டோர்: 16,194
 

 முதுகில் சாணைச் சக்கரம் சுமந்து போய்க் கொண்டிருந்தான் முருகேசன். வெயில் வாட்டி எடுத்தது. வியர்வை ஆறாகப் பெருக பாரம் பெரும்…

குப்பனின் கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 19,422
 

 அன்றைக்கு நாள் முழுவதும் மழை சிணுசிணுத்துக் கொண்டிருந்தது. ஒரேயடியாக இரண்டு மணி நேரமோ, மூன்று மணிநேரமோ அடித்து வெறித்தாலும் கவலையற்று…

நன்மை பயக்குமெனின்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 12,097
 

 பூவையாப் பிள்ளை (முழுப் பெயர் பூமிநாத பிள்ளை) பேட்டையில் பெரிய லேவாதேவிக்காரர். மூன்று வருஷம் கொழும்பில் வியாபாரம் அவரை ஒரு…

நாசகாரக் கும்பல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 15,093
 

 டாக்டர் விசுவநாத பிள்ளை (வெறும் சென்னை எல்.எம்.பி. தான்) சென்ற முப்பது முப்பத்தைந்து வருஷமாக ஆந்திர ஜில்லாவாசிகளிடை யமன் பட்டியல்…

ஒப்பந்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 12,742
 

 பார்வதிநாதனுக்கு பி.ஏ. பாசாகிவிட்டது. அது மட்டுமல்ல. ஸர்வீஸ் கமிஷன் பரீட்சையிலும் முதல் தொகுதியில் வந்துவிட்டான். சீக்கிரத்தில் வேலையாகிவிடும். கலியாணம் ஒன்றுதான்…