கதைத்தொகுப்பு: குடும்பம்

8286 கதைகள் கிடைத்துள்ளன.

வீட்டுத் தலைவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 7,027
 

 எங்கள் வீட்டு பிரதான அறையில் அழகாக நிறுத்தப்பட்டிருக்கும் பூவேலைப்பாடுகள் மிக்க மரப்பலகையில் வைக்கப்பட்டிருந்த அந்த தலையாட்டி பொம்மையைப் பார்த்து அன்று…

ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்!

கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 6,249
 

 இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. ஒன்று அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்த டி.என்.ஏ ரிப்போட், மற்றது அழகாக குண்டு குண்டாக அவருக்கு…

மாண்டு போனவள் உயிர்த்தெழுந்து வருகையில்…

கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 5,157
 

 மூன்று கால்கள் மட்டுமிருந்த அந்த நாற்காலிக்கு செங்கற்களை முட்டுக் கொடுத்து அதில் அவள் உட்காரவைக்கப்பட்டிருந்தாள். அவள் வயதுக்கு வந்தபோது உட்காரவைத்து…

கெட்டிக்கார மருமகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 11,504
 

 எழுபது எண்பது வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் சுவாரசியமான கதை சொல்லிகள் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கூட இருந்தார்கள்….

வரம் கேட்டவன் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 8,065
 

 அந்தக் காலத்திலே அதாகப்பட்டது 1930களிலும் அதுக்கு முன்னாடியும் திருநெல்வேலி வட்டாரச் சுற்றுப்புற ஊர்களில் மக்கள் பேசி மகிழ்ந்த கதைகளில் இரண்டை…

தாயாரின் திருப்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 26,437
 

 பங்குனி மாஸத்து வெய்யில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சி கால வேட்கை மிகுதியால் உலகமே மயங்கியிருந்தது….

பிறவா வரம் தாரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2012
பார்வையிட்டோர்: 8,056
 

 கௌசல்யா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். தன் கடமைகளைச் செய்து முடித்தாகிவிட்டது. தன் பணியை நல்லபடி நிறைவேற்றியாகி விட்டது. இனி எந்த…

உறவு வரும், பிரிவு வரும்

கதைப்பதிவு: February 5, 2012
பார்வையிட்டோர்: 5,990
 

 லாம்பி ஸ்கூட்டர் சேட்டைக்குப் பேர் போனது. நான் தனியாய் சவாரி செய்கிற போது சமத்தாயிருக்கும். இவள் பின்னால் ஏறிக் கொண்டு…

மாமரம்

கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 6,900
 

 தொலைவிலிருந்து வரும்போதே வீட்டை மறைத்துக் கொண்டு இருந்தது மாமரம். மாமரம் என்பதற்காக மாங்காய்கள் காய்க்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது…

புன்னகைத்தார் பிள்ளையார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 14,016
 

 பிள்ளையாருக்கும் பர்வதத்திற்கும் இடையே உள்ள உறவு வித்தியாசமானது. முதியோர் இல்லத்தில் சேர்ந்து முடிந்த இந்த ஏழு வருட காலத்தில் கோயிலுக்கு…