கதைத்தொகுப்பு: குடும்பம்

8326 கதைகள் கிடைத்துள்ளன.

நுடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 7,737
 

 நேஹாவின் போக்கு எனக்குப் புரியவே வெகு நாட்கள் ஆயின. என் சொந்த மகளே எனக்குப் பல சமயங்களில் புரியாத புதிராய்…

தையல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 7,410
 

 இன்னமும் கூட நடக்கச் சிரமப் பட்டாள். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவளின் ஒன்பது தையல்களும் பிரிக்கப் பட்டிருந்தன. இருந்தாலும்,…

சிதைவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 14,310
 

 என் எட்டு வயதிலிருந்து பதினெட்டு வயது வரை தொடர்ந்து நடந்த இந்தத் தாக்குதல்களையெல்லாம் திரட்டி ஒரு புள்ளியில் நிறுத்த முடியவில்லை….

வழித்துணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 14,395
 

 நகரத்தின் மிகவும் நெரிசல் மிகுந்த தெரு, எப்பொழுதும் கூச்சலும் குழப்பமும் குடிகொண்டு இருக்கும். தெருவின் இரு பக்கமும் அதற்குக் காரணமாக…

மொய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 10,787
 

 ஆரவாரத்துடன் மாப்பிள்ளை ஊர்வலம் கல்யாண வீட்டை நோக்கிப் புறப்பட்டது. நாகஸ்வரம், கொட்டு மேளச் சத்தத்தை அமுக்கியது, நெருப்பைக் கொளுத்தியதும் படபடத்த…

மீண்டும் துளிர்த்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 13,623
 

 ஜோஸ்யக் கிளியின் முன்னால் பரப்பப்பட்டிருக்கும் ராசிக் குறிப்புகள் போல, தனசேகருக்கு முன்னால் முப்பத்திரண்டு கடிதங்கள் சிதறிக் கிடந்தன. அவனுடைய நண்பர்கள்…

நிழலற்ற பெருவெளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 8,588
 

 இளம்பழுப்பு இலையொன்று தன் கணுவிலிருந்து அறுந்துவிடுபட்டு, காற்றில் அசைந்து அலையாடி மேலெழும்புகிறது. கணுவிலிருந்து விடுபட்டதில் அது கவலைப் பட்டதாகவோ, மகிழ்வுகொண்டதாகவோ…

ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 8,350
 

 பனிப்பொழிவின்போதே விழும் தூறல் அபூர்வமானது. அந்த வருடக் கார்த்திகை எல்லாவற்றையுமே மறுதலிப்பதாயிருந்தது. பனியின் மூடாப்பைத் தூறல்தான் விலக்கியது. மூன்றாம் ஜாமத்தின்…

கனவு இயந்திரங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2012
பார்வையிட்டோர்: 12,145
 

 பஸ்ஸை விட்டு இறங்கிய போது கவியரங்கம் தொடங்குவதற்கான நேரம் ஆகியிருக்கவில்லை. இவன் கடையில் சிகரெட் வாங்கி நெருப்பேற்றிக் கொண்டான். கடையின்…