கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3311 கதைகள் கிடைத்துள்ளன.

அந்திமக் கால ஆதரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 10,538
 

 “”உங்க ரெண்டு பேருக்கும் வயசாகுது. வயசான காலத்திலே ரெண்டு பேரும் தனியா இருந்து ஏன் கஷ்டப்படுறீங்க? ஒருத்தருக்கு ஒரு பாதிப்புன்னா……

மாமனார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 15,564
 

 ”என்ன மீனு சந்தோஷமா இருக்கே, ஏதாவது விசேஷமா ?- கணவன் ராஜேந்திரன் கேட்டான். ”எங்க அப்பா கேரம் டோர்னமென்ட் விளையாட…

காதல் நிற ஓவியங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 22,693
 

 ”I feel lousy” என்றான் அவன். மஞ்சுளா, ஆபீஸ் முடிந்து மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு பஸ் ஏறக் காத்திருக்கையில், ஒரு…

மகிழ்ச்சி

கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 14,001
 

 “”அப்பொழுது நீ மகிழ்ச்சியாயிருக்கிறாய் என்று சொல்லு” என்றான் வித்யாசாகர். “”ஆமாம்” என்றேன் நான். அவன் தன்னுடைய கனத்த வலது கையால்…

காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 11,967
 

 ஒங்களை காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டது எவ்வளுவு தப்புன்னு “இப்பத்தான் புரியுது” முகம் சிவக்க மாலா கத்தினாள். இங்க மட்டும் என்னா…

உயிரோடுதான்…!

கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 8,575
 

 வருடா வருடம் நவம்பர் மாதம் நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதற்குச் சான்று கொடுக்க வேண்டும். வேறு யாருக்கு நான் குடும்ப…

தூத்துக்குடி கேசரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 13,448
 

 அருள் என்கிற அருள் முருகன், விதிவசத்தால் எனக்குக் கிட்டிய நண்பன். வீட்டின் வெளியே இருக்கும் உலகுக்கு நம்மை அழைத்துச் செல்லும்…

தட்சிணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 13,026
 

 கழுத்துல பெரிய டால் பதித்த தங்க செயின், நான்கு விரல்களிலும் மோதிரங்கள் மின்னிக் கொண்டிருக்க …”தட்டுல தட்சிணை போடுங்கோ” ”தட்டுல…

குன்னாங் குன்னாங் குர்ர்ர்ர்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 13,096
 

 அலைபேசியில் நாம் என்னதான் விதவிதமான ரிங்டோன்கள் வைத்திருந்தாலும், சாவுச் செய்தியைத் தாங்கிவரும் அழைப்பு மணி, சங்கொலியென தனியாக உள்ளுணர்வுக்கு எச்சரிக்கையடித்தே…

திருடராய்ப் பார்த்து…

கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 7,502
 

 குமரனுக்கு காலையிலேயே பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவன் அவனது அலுவலக வரிசை முறைப்படி மட்டப்பாறைக்கு மாற்றலாகி பணி புரிந்து கொண்டிருந்தான். காந்தியார்…