கதைத்தொகுப்பு: வீரகேசரி

93 கதைகள் கிடைத்துள்ளன.

புதுப்பட்டிக் கிராமத்திற்கு கடைசி டிக்கட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2021
பார்வையிட்டோர்: 2,509
 

  “போய்த்தான் ஆகணும், ஆபிஸ்ல சொல்லிட்டாக … நாளைக்கு காலையிலேயே காம்பராவைப் பூட்டி, சாவிய தலைவர்கிட்டே ஒப்படைச்சிடனும், பெரிய தொரெ…

பொழுதுபட்டால் கிட்டாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2021
பார்வையிட்டோர்: 2,923
 

 ஆலயமணி ஒலித்தது, சுவாமி வெளிக்கிட நேரமாகிவிட்டது. கமலம் தனது நடையை விரைவுபடுத்தினாள். நாலு வயது கூட நிரம்பாத மூத்த மகளைக்…

பாதைகள் மாறினோம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2021
பார்வையிட்டோர்: 2,354
 

 வீட்டினுள்ளே இருக்கப் புழுங்கி அவிந்தது. கதி ரையை எடுத்து வெளியே முற்றத்திற் போட்டுவிட்டு அமர்ந்தேன். முற்றத்து வேப்பமரம் காற்றை அள்ளி…

பேப்பர் பிரஜைகள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 4,761
 

 (“மலைகளின் மக்கள்” சிறுகதை தொகுப்பில் இருந்து) இன்றைய இரவு விடிந்தால்… நாளை சுப்பையா கொழும்புக்குப் பயணம்…! இரவு முழுக்க பார்வதியம்மாள்…

மாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 15,870
 

 1980. யாரோ கதவைத் தட்டுகிறார்கள். இந்த நேரம் வருவது ஒன்று பால்க்காரனானவிருக்கும் அல்லது எதையோ விற்கவரும் சேல்ஸ் மனிதர்களாகவிருக்கும். கொஞ்ச…

உஷா ஓடிவிட்டாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 8,779
 

 உஷா சுற்றும் முற்றும் பார்த்தாள். மூலைச் ‘சீட்டில்’ முடங்கிக் கொண்டு குறட்டை விடும் கிழவனைத் தவிர, பஸ் காலி. கொண்டக்டர்…

காற்று வெளியில் ஒரு கனவின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2015
பார்வையிட்டோர்: 9,268
 

 அவள் கார்த்திகை விளக்கீடன்று, நினைவு மறந்து போன எப்பொழுதோ ஒரு நாளில் பந்தம் சுற்றி விளக்கெரித்து மகிழ்ச்சி கொண்டாடிய பழைய…

அவன் ஒரு இனவாதி ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2015
பார்வையிட்டோர்: 7,820
 

 ‘பாவம் செந்தூரன்’ மைதிலி; பஸ்சுக்கு ஓடிக்கொண்டிருக்கும்போது,பத்து வயதான அவளின் கடைசி; மகனைப் பற்றி நினைத்துக்கொண்டாள். அதிகம் ஓடியதால் அவளுக்கு மூச்சு…

இதிலென்ன தவறு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 9,681
 

 எனக்கு வயது முப்பதுக்கு மேலாகிறது. இன்னும் திருமணம் நடக்கவில்லை. திருமணம் செய்து வைக்கவேண்டிய எனது தந்தை அதைப்பற்றிச் சிரத்தை எடுக்காமலே…

தீபாவளிப் பரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 7,454
 

 “சாந்தி! ஏன் உன் கன்னம் செவந்து கிடக்குது?” “அம்மா அடிச்சுப் போட்டா.” “ஏன் அடிச்சவ?” “நான் தீபாவளிக்குப் பூச்சட்டை வேணுமெண்டு…