கதைத்தொகுப்பு: வீரகேசரி

93 கதைகள் கிடைத்துள்ளன.

விளக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 7,698
 

 சாப்பாட்டுக்கோப்பை மேஜையில் வைக்கப்பட்ட சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். மனைவி குசினியை நோக்கிப் போய்க்கொண்டிருப்பது ‘இருளில்’ தெரிந்தது. மின்சாரம் இல்லாமற்போன…

படுக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 8,408
 

 இனிப் படுக்கலாம் என நினைத்து, வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடினான். கட்டிலில் தலையணையை நிமிர்த்தி வைத்து சாய்ந்து படுத்தவாறே வாசித்துக்கொண்டிருந்தவன்…

பள்ளிக்கூடப் புதிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2014
பார்வையிட்டோர்: 18,035
 

 “டேய்! அரவிந்தன் மாஸ்டர் வாறாரடா” ரியூற்றறி வாசலில் நின்ற மாணவர்கள் உள்ளே போய் வாங்குகளில் அமர்கின்றனர். வாசலில் சைக்கிளை நிறுத்தி…

தவறான பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 11,898
 

 வெளிநாட்டிலிருக்கும் மகன் சேந்தனிடமிருந்து வந்த கடிதத்தை, இரண்டாவது தடவையாக வாசித்துப் பார்த்தாள் சரஸ்வதி. “அன்புள்ள அம்மா அறிவது! நீங்கள் இவ்விடம்…

கனிகின்ற பருவத்தில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 16,339
 

 காத்திருத்தல் என்பது அவனைப் பொறுத்தவரை பொறுக்கமுடியாத விஷயம். ஆனால் சில வேளைகளில் மனதைச் சோதிப்பதுபோல, தவிர்க்க முடியாத காத்திருத்தல்கள் ஏற்பட்டுவிடுகின்றன….

இணையம் இணைத்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 12,761
 

 பெற்றோருடன் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்ட நவீனா மிக ஆவலுடன் மாடியிலிருக்கும் தன் அறைக்கு வந்து, கதவைப் பூட்டினாள். அவள்…

வழிபாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2014
பார்வையிட்டோர்: 36,553
 

 உயிரின் தடம் மறந்து போகாத, சந்தோஷகரமான, ஒரு பழைய நாள் மீண்டும் கிரியின், ஞாபகத்துக்கு வந்தது. வாழ்வின் அழுத்தங்கள், ஏதுமற்ற…

வண்டரித்த குருத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 9,703
 

 வட பகுதியின் ஒரு துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல் அலை கடலில் ஆடி அசைந்து ,திருகோணமலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்த்து. அதில்…

முட்கிரீடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 17,097
 

 வெள்ளவத்தையிலுள்ள அந்த கல்யாண சந்தைக்கு சாரு வருவது இது முதற் தடவையல்ல ஏற்கனவெ பல எல்லைகள் கடந்த ஒரு யுகமாக…

ஓடி வந்தவர்கள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2012
பார்வையிட்டோர்: 11,602
 

 சின்னாச்சிக் கிழவிதான் விசயத்தைப் போட்டுடைத்தது… “எடியே பொன்னம்மா தெரியுமே விசயம்?”. சின்னான் எப்பவும் இப்படித்தான் தொடங்கும். அநேகமாக உப்புச் சப்பில்லாத…