கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 20, 2023

25 கதைகள் கிடைத்துள்ளன.

ஓவியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 2,716

சாருலதாவிடம் எந்த மாற்றமும் இல்லை. முன்னை விட இன்னமும் வெளுப்பாய் அழகாய்த் தெரிந்தாள். ஹாலில் சோபாவில் உட்கார்ந்திருந்தவளை முதலில் ‘யாரோ’...

பேசு..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 2,630

‘உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் ‘ என்றது போர்டு. பெரிய கை ரேகைப் படம். பக்கத்தில் அவன். ஒரு லென்சுடன்....

என்னுயிர்த்தோழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 2,777

கடவுளர்கள் எல்லோரும் நல்ல மூடில் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் சியாமளியை சந்தித்திருக்க முடியாது. முதலில் என் சுபாவம் பற்றி...

ஆபீஸ் பூனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 2,065

யார் முதலில் கவனித்தது என்று தெரியவில்லை. இதர வேலைப் பகுதிகளுக்கும் அக்கவுண்ட்ஸிற்கும் உள்ள ஒரே வித்தியாசம் எந்தப் பேப்பரையும் துக்கிப்...

நுகத்தடி மாடுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 2,377

என்ன சுலபமாய் ஆண்களுக்குக் கோபம் வருகிறது. மனைவி என்றால் இளப்பமா? சீறினால் எதிர்க்காமல் கேட்டுக் கொள்ள.. கை தன் போக்கில்...

இன்னொரு சான்ஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 2,051

அம்மாவுக்குக் கோபம் வந்து பார்த்ததே இல்லை. இன்று வாசலுக்குக் குரல் கேட்டது. “அவளுக்கு புத்தி கெட்டு போச்சா என்ன.. யாரைக்...

ஒரு பயணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 2,225

“உள்ளே நகருங்க சார்.. ஏறினவங்க எல்லாரும் படியிலேயே நின்னுகிட்டா மத்தவங்க எப்படி ஏர்றது” நடத்துனரின் குரலில் தெரிந்த கோபம் யாரையும்...

குரல்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 2,161

அந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கக் கூடாது. அது கேள்வி அல்ல. விமர்சனம். ஆனால் கேள்வியின் உருவில். ‘உன்னால் பேசாமல் இருக்க...

உறுத்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,983

அலுவலக விலாசத்திற்கு வழக்கமாய் எனக்குக் கடிதங்கள் வருவதில்லை. அட்டெண்டர் திடீரென ஒரு கடிதத்தை என் மேஜை மீது வீசி விட்டுப்...

நிறைவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 2,279

ஏனோ அந்தப் பெண்மணியைப் பார்க்கும்போது செத்துப் போன அம்மா ஞாபகம்தான் வந்தது. வருஷம் தவறாமல் ஆனி மாசம் அம்மா செத்துபோன...