கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 16, 2013

14 கதைகள் கிடைத்துள்ளன.

கிளைகளில்லா பறவைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 10,213
 

 அந்த கிராமம் அவ்வளவு அழகானது அல்ல. ஒரே ஒரு பெரிய ஆலமரம் அதை சுற்றி முப்பது முதல் நாற்பது வீடுகளே…

நிகழ் காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 10,518
 

 குழந்தை தூங்கிவிட்ட பின்பும் தொட்டிலை ஆட்டி கொண்டே இருந்தாள் மாலதி. தொலைகாட்சியில் நாடகம் தொனதொனத்து கொண்டிருந்தது, ஆனால் மாலதியோ வேறொரு…

ஆயிரம் ரூபாய்

கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 6,652
 

 மோசஸ் இப்படிப் பேசுவார்னு கனவுல கூட நினைக்கல., பாஸ்டர் ஸ்டீபனுக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. அன்றைய கூட்டம் அவருக்குப்…

காற்றுள்ள பந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 9,575
 

 இந்தப் பள்ளியில் சேர்ந்து இரண்டு நாள்கள்தான் ஆகியிருந்தது. இதற்கு முன்பு வேலை செய்த பள்ளியின் உயர்ந்த, நீண்ட கட்டிடங்களும், அகன்று,…

பிஞ்சு உள்ளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 9,583
 

 வணக்கம் சார்! வாங்க டீ சாப்பிடலாம்! என்ற குரலைக் கேட்டு, மிதிவண்டியில் வந்து கொண்டிருந்த நான், திரும்பிப் பார்த்தேன். குரல்வந்த…

சுடலைத் தெய்வம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 12,791
 

 சொடலமாடன் ரொம்பத் துடிப்பான சாமியப்பா. மகாசக்தியுள்ள தெய்வம் சொடல. நாம வேண்டிக் கொண்டா அதக்குடுக்கிற சாமி சொடலதான். அதில என்னப்பா…

அந்தக் குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 10,727
 

 வாழ்க்கையில் இரண்டு துன்பங்கள் உண்டு. ஒன்று, தான் விரும்பியதை அடையாமல் போவது; இரண்டு, தான் விரும்பியதை அடைவது என்று தனது…

கோவில் சாமியார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 9,139
 

 நெடுஞ்சாலையின் ஓரமாய் மலர்ந்திருக்கும் மலரைப் போன்று மலர்ந்த முகங்களுடன் நின்ற மக்கள் கூட்டம். அவர்களின் பார்வை எல்லாம் நெடுஞ்சாலையில் செல்லும்…

பப்பாளி மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 11,182
 

 தனி மரம். யார் இருக்கிறார்கள். பேசிக் கொள்வதென்றால்கூட அவருக்கு அவரே தான். சில சமயங்களில் அந்தப் பப்பாளி மரத்தோடு பேசிக்…

புதையல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 10,103
 

 எனது அம்மத்தா ஊரிலிருந்து வந்தது. என்னைப் பார்க்க வேண்டும் எனது மனைவி குழந்தையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வந்தது….