நான் பரம்பொருள்
கதையாசிரியர்: மா.பிரபாகரன்கதைப்பதிவு: March 26, 2013
பார்வையிட்டோர்: 11,698
மழைகாலப்பொழுது. பூத்தூவல் என்பார்களே அதுபோன்று மெலிதாய்சாரல் தூறிக்கொண்டிருந்தது. ரம்யா தன்வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். திரும்பிய பக்கமெல்லாம் புல்பூண்டுகள்…