கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 2, 2012

45 கதைகள் கிடைத்துள்ளன.

கெடுபிடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 8,669

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“அக்கா, வாங்கோக்கா… கிலோ அம்பது தானக்கா… வாங்கோ…” தீபனா திரம்பிப் பார்த்தாள். சனங்கள் நிரம்பி வழிய பஸ் சிரமப்பட்டு நகர...

சாட்சிகள் ஏதுக்கடி?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 7,902

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இருள் அடர்த்தியாகக் கவிழ்ந்திருந்த நிலவற்ற நள்ளிரவு.சூன்யம் தடவிய கறுப்புவெளி. நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாய்க் கழன்று விழுகின்றனவோ விழி மணிக்குள்… அந்தகாரமான அமைதிக்குள்...

நான் எனும் நீ!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 8,641

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்‘அழாதீங்கோ பிள்ளையள்!’ அழுதுபுரளும் அக்கா தங்கைகளைத் தானும் அழுதுதேற்றிக் கொண்டிருக்கின்றார் முருகேசு மாமா. அம்மாவின் கூடப்பிறந்த தம்பி. அப்பா அகாலமாய்ச்...

நித்யா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 15,817

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கடற்கரையில் நித்யாவின் பெயரை எழுதி,எழுதி அழித்துக் கொண்டிருந்தேன். நல்லக் காதல் கள்ளக் காதல் என நிரம்பி வழிந்தது. சில ஜோடிகள்...

பிரபல லீலை சாமியார் சுத்தானந்தாவின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 21,081

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்விஜயாநகர் காலனியின் மூன்றாவது தெருவில் ஒரு பச்சை நிற வீடு இருக்கிறது. நீங்கள் இதுவரை அந்த வீட்டை கவனித்திருக்கவில்லையென்றாலும் கூட...

அசைவுறாக் காலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 14,705

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஃபாத்திமா பாபு வாசித்த செய்தி தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அசோக்கை வாரியணைத்து எடுத்து வந்தார்கள்....

தீரன் சின்னமலையின் வாரிசுகளைக் கொல்ல காத்திருப்பவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 17,112

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கிருஷ்ணகுமாருக்கு சமூக அக்கறை அதிகம். அதிகம் என்றால் அது அடுத்தவர்களின் கார்களில் கல் அல்லது கம்பியைக் கொண்டு அழுந்தக் கீறும்...

லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 15,785

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஆதினத்தின் கனவுகளில் மட்டும்தான் சிவபெருமான் வருவார் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நானும் மாரியப்பனும் ஜவாப்தாரியாக முடியாது. மாரியப்பனின் கனவில்...

கவுண்டனுக்கும் வண்ணாத்திக்கும் வளர்ந்த காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 15,795

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கவுண்டனுக்கும் வண்ணாத்திக்கும் வளர்ந்த காதல் என்று சொன்னால் நீங்கள் எரிச்சல் அடையக் கூடும் என்பதால் பொன்னானுக்கும் சின்னாளுக்கும் அரும்பிய காதல்...

தூங்கான் (எ) சொக்கநாதன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 10,205

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சொக்கநாதன் என்று பெயர் வைத்ததற்கு பதிலாக தூக்கநாதன் என்று வைத்திருக்கலாம். அரசு அலுவலர்களே கூட அவ்வப்போது வந்து டிப்ஸ் கேட்டுச்...