கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 15, 2012

21 கதைகள் கிடைத்துள்ளன.

ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 11,907
 

 ஜி.சிந்தாமணிக்கு இன்று காலையில்தான் நாற்பது வயது துவங்கியது. அவள் அதைப் பற்றி யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. பொதுவாகவே அவள் பள்ளி வயதைத்…

ஆசை கனவே… அதிசய நிலவே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 9,683
 

 கண்களை இறுக மூடிக்கொண்டு, தூங்க முயற்சித்தேன். தூக்கம் வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. மனம் வித்யாவையே சுற்றிச் சுற்றி வந்தது. ‘ஒண்ணு,…

புரொபசர் சகல சந்தேக நிவாரணி!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 16,707
 

 பக்கத்து வீட்டில் ஒரு புரொபசர் இருந்தார். புரொபசர்னா புரொபசரே அல்ல; அசிஸ்டென்ட் லெக்சரர் & ஒரு தனியார் கல்லூரியில்! சென்னையிலிருந்து…

மருந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 10,175
 

 “டிரிங்க்ஸ் சாப்பிடும்போது கொறிக்க ஏதாவது பண்ணியிருக்கியா?” என்று சன்னமாக விசாரிக்கிறான் பிரபு. டிரிங்க்ஸ், அந்த வீட்டில் அவ்வப்போது புகும். கிருஷ்ணவேணிக்கு…

மூன்றாம் திருநாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 8,372
 

 ‘‘அவனை ஏன்டே கூட்டிட்டு வந்தீங்க… படிக்கிற புள்ளைக்கு இதெல்லாம் என்னத்துக்கு..?’’ என்னோடு வந்த முத்துக்குமாரையும் சுப்பிரமணியையும் கடிந்துகொண்டார் சித்தப்பா. எல்லோரும்…

கிருஷ்ண ரேகையோடு பிறந்தவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 6,919
 

 ‘‘நாப்பது வயசுல ரெண்டாங் கல்யாணம்கறது, அவன் முடிவு செஞ்சது சாமி! அதுதே நடக்கணும்னு எழுதி இருந்தா நாம என்னா செய்ய…

கடவுள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 11,267
 

 இரண்டு நாட்களாகவே அந்தக் கருப்புப் பூனை இரவில் நான் உறங்கிக்கொண்டு இருந்த அறைக்கு வந்துகொண்டு இருந்தது. இருட்டில் தொப்பென்ற சப்தத்தில்…

சேமிக்க வேண்டும் ஐயா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 12,885
 

 பாட்டு வாத்தியார் பட்டு, காபிக்கு அப்புறம் வெத்தலை சீவல் போட்டுக்கலாம் என்ற முக்கிய முடிவு எடுத்தார். காபி கொண்டுவந்த பார்வதி…

இலுப்பைப் பூ ரகசியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 6,917
 

 பண்ருட்டி வழியாகப் போகும்போது காற்றில் சிறகு கட்டி அலைந்த இலுப்பைப் பூவின் வாசம் ஏனோ அமுதாவை நினைவு படுத்தியது. அமுதாவும்…

மாரியும் லாலியும் பின்னே சுகுவும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 11,467
 

 சென்னை கே.கே. நகரில் மொட்டை மாடி குடிலில் பேச்சுலர் வாசம் பூண்டிருந்தார் சுகுமாரன். 42 வயதாகியும் கல்யாணம் நிகழாத வருக்கு…