ஓர் உளவியலும் இரு செல்போன்களும்!
கதையாசிரியர்: மூதூர் மொகமட் ராபிகதைப்பதிவு: September 3, 2012
பார்வையிட்டோர்: 6,451
‘டீச்சர் உங்களை அதிபர் உடனே வரட்டாம்’ ‘சரி! இந்தா வாறேண்டு சொல்லு’ ஆய்வுகூடத்தில் பரிசோதனை ஒன்றைச் செய்து காட்டிக் கொண்டிருந்த…
‘டீச்சர் உங்களை அதிபர் உடனே வரட்டாம்’ ‘சரி! இந்தா வாறேண்டு சொல்லு’ ஆய்வுகூடத்தில் பரிசோதனை ஒன்றைச் செய்து காட்டிக் கொண்டிருந்த…
அன்பான உங்களுக்கு இதுவரை எழுதாமல் தவித்து உள்ளுக்குள் பூட்டிப் பூட்டி ஒழித்து வைத்து தாங்க முடியாமல் போன ஒரு கணத்தில்…
நான் மானிப்பாயிலிருந்து தட்டாதெருச் சந்தியில் காத்திருந்து என் மகன் வீட்டிற்குச் சென்றபோது காலை பத்துமணி ஆகிவிட்டது. எத்தனை தரம் காத்திருந்து…
பூக்கத் தொடங்கியது பூவரசு. ஆள்களில்லாமல் வெறிச்சோடியிருந்த நிலத்தில் விருப்பமில்லாமலே பூத்துப் பூத்துச் சொரிந்து, சருகுகளுக்கு ஆறுதல் சொல்வதுபோல் நின்று கொண்டிருக்கிறது….
அந்த முற்றத்தில் இப்போது பாதச்சுவடுகள் கூடுகின்றன. புதிய,புதிய சுவடுகள்… யார்,யாரோ…? எவர்,எவரோ…? அந்த வீடு முன்னெப்போதும் காணாத பலபேரைத் தன்…
நர்மதாவிற்கு யார் கடிதம் எழுதச் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. ஆனால்,அவளைப் போல ரசனையோடு கடிதம் எழுதும்…