கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2012

327 கதைகள் கிடைத்துள்ளன.

தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 16,730
 

 கலியாண விஷயத்தில் என் மகனுடைய பிடிவாதமான போக்கு எனக்குப் பிடிபடவில்லை. நான் சொல்லி அவன் மீறின விஷயம் கிடையாது என்பது…

சைக்கிள் முனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 8,098
 

 ‘எனக்கு ஒரு பாடை அனுப்பவும் ‘ பாலன் சொல்லிப் பார்த்துக் கொண்டான். ஏனோ சிரிப்பு வந்தது. அதையே பாட்டாகப் திரும்பத்…

பலகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 8,195
 

 கேசவப் பணிக்கர். அவரைப் பார்க்க வேண்டும். தோளில் மாட்டியிருக்கிற பிளாஸ்க்கின் வார் நழுவி முழங்கைக்கு வராமல் அவ்வப்போது அதை மேல்…

ஆதம்பூர்க்காரர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 8,128
 

 ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் ‘ என்று கண்ணபிரான் சொன்னபொழுது, நானுந்தான் என்று அரையாண்டுத் தேர்வும் சேர்ந்து கொண்டது. தமிழ்…

ஒண்டுக் குடித்தனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 7,772
 

 சரவணன் நடு ராத்திரிக்கு எழுந்தபோது கேத்தி அறையில் ‘பிடி ஜூட்’ என்று அங்கும் இங்கும் மிதந்து கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால்…

எழுத்துக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 9,456
 

 வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரெதிரில் சற்றுத் தொலைவில் பெரிய வேப்பமரம் நின்று கொண்டிருந்தது. அதனுடைய நிழலில் ஐந்தாறு பேர் தனித்தனி ஈச்சம்பாயை…

பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 9,629
 

 தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த லோகாம்பாள், நேரமாகியிருக்குமோ என்ற கவலையில் எழுந்து அவசரமாக வெளியே வந்து வானத்தைப் பார்த்தாள். வெள்ளி முளைத்திருந்தது. “பேய்…

தங்கம்மாளும் தங்க நாற்கர சாலையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 10,734
 

 இரண்டு குட்டி ஆடுகள் எதிர் எதிரே நின்றுகொண்டு எம்பி எம்பி முட்டிக்கொள்ள ஆரம்பித்தன. அதைப் பார்த்த தங்கம்மாள், ”சீ… கழுதவுள…

பாக்கியம் கொடுத்த பிராது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 8,758
 

 ‘ஐயா வந்துட்டாங்களா சார்?” என்று முத்துசாமி கேட்டான். ”ஒரு கேஸு விசயமாப் போயிட்டு வந்து படுத்துருக்காரு. வந்ததும் கூப்பிடுறேன்” என்று…

தொலைவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 18,490
 

 ஜன்பத் போக்குவரத்துத் தீவு. பச்சை ஒளி தந்த அநுமதியில் அதுவரையில் சிலையாய் நின்ற ராட்சஸ பஸ்கள் சீறிக்கொண்டு புறப்பட்டன. “அப்பா,…