கதையாசிரியர்: பு.செல்வராசன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

இறைவனில்லா இடம் எது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2022
பார்வையிட்டோர்: 8,769
 

 இறைவன் எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன், எல்லாம் அறிந்தவன் என்றே உலக அறிஞர்கள் எல்லாம் கூறுகின்றனர். அத்தகைய இறைவன், மக்கள்…

ஆறடிக்கு மேல் நிலமேன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2021
பார்வையிட்டோர்: 9,590
 

 உலகில் துன்பம் இல்லாமல் வாழவேண்டு மானால் ஆசைகளை ஒழிக்க வேண்டும். ஆசை குறையக் குறையத் துன்பம் குறையும் என்பது அறிஞர்கள்…

நீயே உன்னை எண்ணிப்பார்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2021
பார்வையிட்டோர்: 7,965
 

 மணிமங்கலம் என்னும் சிற்றூரில் மணி வண்ணன் எனும் பெயருடைய குடியானவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் உழைப்பைப் பெரிதென மதிப்பவன்;…

அறிவின் பெருமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 24, 2021
பார்வையிட்டோர்: 5,426
 

 விசய நகரப் பேரரசு தென்னாடு முழுவதும் பரவி இருந்தது. விசய நகர அரசர்களுள் புகழ் பெற்ற வர் கிருஷ்ண தேவராயர்….