கதையாசிரியர்: கன்னிக்கோவில் ராஜா

17 கதைகள் கிடைத்துள்ளன.

ஓடும் முட்டை… துரத்தும் மயில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 20,074
 

 கடகடவென்று உருண்டு ஓடிக்கொண்டிருந்தது ஒரு முட்டை. “ஐயோ… என் முட்டை உருண்டு ஓடுதே… யாராவது பிடிங்களேன்” என்று கத்திக்கொண்டே முட்டையின்…

பூனையிடம் கதை கேட்ட எலிகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2019
பார்வையிட்டோர்: 34,356
 

 அழுதபடியே வந்தது மியா பூனைக்குட்டி. மிக அழகாக இருக்கும். அது அழுவதைப் பார்த்தால் உங்களுக்கும் அழுகை வந்துவிடும். பாட்டி பூனை,…

பூட்டு, சாவி எங்கே?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2018
பார்வையிட்டோர்: 16,703
 

 மரக்காட்டில் முயல் குடும்பம் ஒன்று வசித்துவந்தது. நேகா அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி. மிக அழகான நேகாவைப் பார்க்க தினமும் யாராவது…

உதவி… உதவி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2018
பார்வையிட்டோர்: 16,083
 

 நத்தை ஊர்ந்து கொண்டிருந்தது. “நத்தையே, என்ன இவ்வளவு மெதுவா போறே? கொஞ்சம் வேகமாகப் போ” என்றது வரிசையில் வந்துகொண்டிருந்த எறும்புகளில்…

நூடுல்ஸ் கேட்ட அணில்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2018
பார்வையிட்டோர்: 16,626
 

 அம்மா கொண்டுவந்த பழங்களைப் பார்த்ததும், குட்டி அணிலின் முகம் சுருங்கியது. “எப்பப் பார்த்தாலும் இதே பழங்களும் பருப்புகளும்தானா? வேற எதுவும்…

குட்டையைப் பிரித்த மீன்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 13,211
 

 மதியூரில் ஒரு பெரிய குட்டை இருந்தது. அந்தக் குட்டையின் ஒரு புறத்தில் மீன்கள் வசித்துவந்தன. மற்றொரு புறத்தில் வயதான தவளை…

குருவி வயிற்றுக்குள் மரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 13,819
 

 செண்பகக் காட்டில் ஏராளமான பறவைகள் இருந்தன. அவரவர் வேலைகளைக் கவனமாகச் செய்து வந்தன. சூரியன் உதிப்பதற்கு முன்பே, அதிகாலையில் இரைத்…

மூக்கு உடைந்த குருவி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 12,461
 

 ஆற்றங்கரை அருகே ஒரு பெரிய மரத்துக்குக் கீழே சேவலும் கோழியும் வசித்து வந்தன. இரண்டும் அதிகாலை உணவு தேடிப் புறப்படும்….

குட்டி யானையின் கேள்விகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2017
பார்வையிட்டோர்: 8,484
 

 “அம்மா! அம்மா! என்னம்மா நீ, பல்லு தேய்க்காம சாப்பிடச் சொல்ற, பல்லு தேய்க்காம சாப்பிட்டா கிருமி உருவாகாதா?’’ எனக் கேட்டது…

வண்ணத்துப் பூச்சியின் கடைசி ஆசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 14,173
 

 அரச மரத்தடியில் எறும்புக் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. தங்களுக்குத் தேவையான உணவை மழைக்காலத்துக்கு முன்பாகவே சேர்த்து விடுவதற்காக சுறுசுறுப்பாக…