கதைத்தொகுப்பு: தினமணி

630 கதைகள் கிடைத்துள்ளன.

சுழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 13,164
 

 எங்கேயாவது கண்ணில் பட்டுவிடுவாரோ என்றிருந்தது. வெளி வேலையாகக் கிளம்புகையில் கண்கள் பரபரவென்று தேடத்தான் செய்கின்றன. அதற்குள்ளேயுமே யாரேனும் வாசலில் சத்தம்…

கூட்டணிக் கட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 20,427
 

 தூக்கம் வராததால் ராமனுக்கு அந்த இரவு மிக நீண்டு இருப்பது போல தோன்றியது. நாளை அவனுக்கு விடுதலை… நாளை முதல்…

பெற்றெடுத்த உள்ளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2014
பார்வையிட்டோர்: 13,552
 

 ஒரு வார காலமாக சந்திரசேகரனுக்குச் சரியான தூக்கம் இல்லை. மகன் திருமணப் பிரச்னை. சுரேஷுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே, நான்…

ஒரு கைபேசி கலவரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2014
பார்வையிட்டோர்: 14,462
 

 இரவு மணி 10.00. அறையில் படித்துக்கொண்டிருந்த எனக்கு கை நழுவி புத்தகம் விழுந்தது நான்காவது முறை. இனி படிக்க முடியாது….

சின்னச் சின்ன சந்தோஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2014
பார்வையிட்டோர்: 13,836
 

 “டேக் இட் ஈஸி” என்று கவிதா முதுகில் மெதுவாகத் தட்டிக் கொடுத்தான் ராமலிங்கம். “இப்ப நான் என்ன கேட்டேன்னு இப்படிக்…

பின் கட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2014
பார்வையிட்டோர்: 14,732
 

 கண்களில் விளக்கெண்ணெய் விடாத குறையாகக் கூட்டத்தை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தார் எஸ்.ஐ. சுந்தரம். இந்த வருடம் காலையிலிருந்தே கூட்டம் கட்டுக்கடங்கவில்லை….

உணர்வுகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2014
பார்வையிட்டோர்: 37,506
 

 “”பூங்கோதை! வகுப்பை கவனிக்காமல் அங்கே என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” கணக்கு ஆசிரியர் தேவராஜன் சற்று உரத்த குரலில் கேட்டதும்,…

தினந்தோறும் ஞாயிறாய்…

கதைப்பதிவு: April 15, 2014
பார்வையிட்டோர்: 25,134
 

 அறிவழகனுக்கு “ஞாயிறு’ என்றால் ரொம்பப் பிடிக்கும். தினந்தோறும் ஞாயிறாய் இருக்கக் கூடாதா என்று ஏங்காத நாளே இல்லை எனலாம். அவனுக்கு…

காட்சிப் பொம்மைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2014
பார்வையிட்டோர்: 14,817
 

 காலைத் தினசரியை ஆர்வமாய் வாசித்துக் கொண்டிருந்த நந்தினியிடம் அவசரமாய் வந்து நின்ற வேதவல்லி அனுசரணையாய் சொன்னாள்: “”இன்னிக்கு மதியம் மாப்பிள்ள…

குருதியில் பூத்த மலர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2014
பார்வையிட்டோர்: 13,234
 

 “ஊரே மொத்தமா இந்த எட்டு வருஷத்துல ரொம்ப மாறியிருக்கு முருகா… போற வழியே இப்படியிருந்தால், நம்ம ஊரு எப்படியிருக்கும்?” ஸ்ரீதர்…