கதைத்தொகுப்பு: தினமணி

630 கதைகள் கிடைத்துள்ளன.

யுத்த காண்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 19, 2014
பார்வையிட்டோர்: 16,947
 

 வேலாயி ஒரு மணி நேரமாக வீட்டை சல்லடை போட்டு சலித்துவிட்டாள். ரேஷன் கார்டைக் காணோம்; வீடென்றால் சிறிய குடிசைதான். அரிசிபானை,…

மனசு

கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 11,224
 

 நெஞ்சு படபடக்கிறது. படபடப்பு அதிகமாகிறது. தன்னை அறியாமலேயே கண்ணீர் வழிகிறது. கைக்குட்டை துணியால் கண்ணீரைத் துடைத்தும் நீர் விழியில் நிரம்பி…

காவேரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 13,430
 

 எனது செருப்பிரண்டையும் கையில் பிடித்துக்கொண்டு, மணப்பரப்பில் காலை வைத்தேன். மாலைச்சூட்டில் காய்ந்திருந்த மணல், அடிப்பாதத்தை வெதுவெதுப்பாய் வருடியது. அது, அடிப்பாதத்தில்…

முத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2014
பார்வையிட்டோர்: 14,928
 

 அம்மா.. நீயும் கூட வாம்மா..” முதுகில் புத்தகப் பையைச் சுமந்தபடி வள்ளி அம்மாவைப் பார்த்து கேட்டாள். அம்மா.. நீயும் கூட…

நண்பன் தங்கராசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 17,944
 

 துபாயிலிருந்து சகாதேவன் சென்னை வந்து மூன்று நாட்களாகிவிட்டன. கை நிறையச் சம்பளம் என்றதும் ஜனனியும் அவன் துபாய் செல்ல ஓ.கே….

எல்லைச்சாமி

கதைப்பதிவு: June 19, 2014
பார்வையிட்டோர்: 9,325
 

 விசுவிசுத்த வேப்ப மரக்காற்று உடம்பை ரம்மியமாய்த் தாலாட்டியது. இருமருங்கிலும் வேப்ப மரங்களும் அதற்கு வாத்திச்சி போல் நடுநாயகமாய் ஆலமரமும், அதன்…

மீட்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2014
பார்வையிட்டோர்: 14,482
 

 “”முத்தம்மா! பங்களா ஊட்டுப் பெரியம்மா காலமாயிட்டாங்களாம்!”என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போனாள் அஞ்சலை. முத்தம்மாவிற்கு மயக்கமே வந்துவிட்டது. இருக்காதா பின்னே!…

வள்ளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2014
பார்வையிட்டோர்: 13,516
 

 ஆறாவது பொருளாதாரக் கணக்கெடுப்பில் மேற்பார்வையாளர் பணி எனக்கு அளிக்கப்பட்டிருந்தது. அங்கன்வாடிப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று சேகரித்த விவரங்களைச் சரிபார்க்கும்…

தாயின் மனசு

கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 11,653
 

 “”கமலா, என்னம்மா அப்படியே ஸ்தம்பிச்சுட்டே?” கேட்டுக்கொண்டே வந்தார் அருணாசலம். அவர் குரல் அதட்டல் கமலாவை சுயநிலைக்கு மீட்டு வந்தது. அவர்…