கதைத்தொகுப்பு: கிரைம்

405 கதைகள் கிடைத்துள்ளன.

சபலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 19,267
 

 மோஹனுக்கு தனியார் கம்பெனி ஒன்றில் காசாளர் வேலை. பத்து வருட சர்வீஸ். ஆனால் கடந்த எட்டு வருடங்களாக அதே குறைந்த…

மானிட வேட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 19,491
 

 இருட்டில் மூழ்கி இருந்தது அறை. கட்டில் பக்கத்தில் இருந்த பெரிய டிஜிட்டல் வாட்ச் மணி 10.20 எனக் கூறியது. அந்த…

சுழலும் வீடுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 18,631
 

 கத்தியால் குத்தி பெண் படுகொலை / கணவனை கொல்ல தீட்டம் தீட்டிய பெண் கள்ள காதலர்களால் பலியான பயங்கரம் என்ற…

பெளர்ணமி நிலவில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 17,116
 

 பாஸ்கருக்கு தன் இளம் மனைவி பவானியுடன் ஐந்தாவது மாடியில் அமைந்திருக்கும் அவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு அரட்டையடிப்பது…

இனஸ்பெக்டர் குமார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 18,510
 

 குமார் நீதிமன்றத்துக்கு புறப்பட்டுகொண்டிருந்தான்.ஆனால் அன்றைய மழை சூழல் குமாருக்கு சிறிது தடையை தூவி பெய்து கொண்டிருந்தது. குமார்,மழை பெய்கிறதே சற்று…

கடற்கரைக் கோயிலில் ஒரு கொலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2015
பார்வையிட்டோர்: 17,778
 

 “அப்பாடி! ஒங்களோட இப்படி தனியா வந்து எத்தனை காலமாச்சு!” கண்களில் கிறக்கத்துடன் கணவரைப் பார்த்தாள் லலிதா. ஏழு ரிங்கிட் கொடுத்து…

எச்சரிக்கை (இது உங்களுக்கும் நடக்கலாம்)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2015
பார்வையிட்டோர்: 18,944
 

 மதிய நேரம் பெரு மூச்சு விட்டுக் கொண்டிருந்தது… மழைக்கு பின்னால் வரும், வெயில் அதிகப்படியான வெப்பத்தை சுரந்து கொண்டிருந்த நேரம்…அனல்…

சுனாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 16,826
 

 டிசம்பர் 26, 2004. காலை பத்தரை மணி. சுனாமியால் தேவனாம்பட்டினம் தன் இயல்பு வாழ்க்கையை இழந்து எங்கு பார்த்தாலும் சேரும்…

9 வது கொண்டை ஊசி வளைவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2015
பார்வையிட்டோர்: 58,716
 

 யாரோ ஒருவரின் முகத்தைப் பார்ப்பது போல இருந்தது…. இருந்தாலும்.. பார்த்துக் கொண்டேயிருந்தான் முகில் … தெளிவாக இருந்த முகத்தில்… நிஜம்…

புலன் விசாரணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 71,573
 

  இருபத்து மூன்றாம் தேதி காலை, ஒன்பது மணி. உடம்பை வருடும் குளிருடன் பெங்களூர் நகரம் மெல்ல இயங்க ஆரம்பித்திருந்தது….